வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விஜய் சம்மன் என்னவாயிற்று தவேக நிர்வாகிகள் அனைவரும் உத்தமர்களா
அய்யோ நெஞ்சு வலிக்குது சீன் நம்பர் 2.
சி.பி.ஐ விசாரணைக் குழுவை சந்தித்துப் பேச நடிகர் விஜய் என்ன இந்த நாட்டின் ஜனாதிபதியா? அல்லது இந்த நாட்டின் ஒரு உயர் அதிகாரியா? இந்த நடிகரைப் பார்க்க வந்ததால்தான் அப்பாவி பொதுமக்கள் 41 பேரும் தங்கள் உயிரை இழந்தனர். அந்த நடிகர் விஜய்க்கு முதலில் சம்மன் அனுப்பி அலுவலகத்திற்கு வரவழைத்து தீவிர விசாரணையை அவரிடமிருந்தே முதலில் ஆரம்பியுங்கள். அதை விட்டு, விட்டு விசாரணைக் குழு அவருக்கு அப்பாய்ண்மென்ட் கொடுத்து அவர் வந்து சந்திப்பது எல்லாம் விசாரணை சரியான கோணத்தில் செல்வதற்கான சிக்னலாகத் தெரியவில்லை.
முதலில் விஜய்க்கு எப்போது சம்மன் அனுப்ப வேண்டும்
சதி செய்தவர்கள் முதலில். சம்மன்...குற்றம் செய்யாதவர்களுக்கு எதுக்கு சம்மன் அறிவிலி