வாசகர்கள் கருத்துகள் ( 13 )
துக்ளக் தர்பார். எளிதாக செயல்படுத்த நமது சட்டமன்றத்தை ப வடிவில் மாற்றி முதல்வரை, எதிர்க்கட்சித் தலைவரை நடுவிலும் அமர வைத்து விடுவோம். ப வடிவம் என்று சொன்னது ப மாதிரியா இருக்க வேண்டும். அரை வட்டம் அல்ல. யாரும் எட்டு மணி நேரம் எழுந்து செல்லக்கூடாது அனைவருக்கும் நாட்டில் நடக்கும் ஏதாவது ஒரு நிகழ்வை பட்டியல் இட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அனைத்து எம்எல்ஏக்களும் அதை படிக்க வேண்டும். 200 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி நன்றி இதே மாதிரி நிறைய திட்டங்களை கொண்டு வர இந்த துக்ளக் தர்பாரை வாழ்த்துகிறோம்
படிப்பு அறிவு என்று எதுவும் இல்லாத புலிகேசி கூட்டத்திடம் 500 ரூபாய்க்கும், பிரியாணிக்கும் பொன்னான வாக்குகளை விற்று தமிழ் மக்கள் வேறு என்ன பெற முடியும்..
கிராமத்தில் இருக்கும் பள்ளிகள் மரத்தடியில் தான் நடக்கிறது அதுபோல பள்ளிகளுக்கு முதலில் கட்டிடம் கட்டாமல் ப வாம் ஆ வாம் டிசைன் டிசைனாக மக்களை ஏமாத்தும் இந்த திமுக ஆட்கள்.
சமூகநீதி போற்றும் திராவிட மாடல் அரசு இதனை வரவேற்கும் சனாதனிகள் வழக்கம் போல நால்வர்ண நான்கு பென்ச் அமைப்பையே வரவேற்பார்கள். இதிலென்ன சந்தேகம்.
This seating arrangement is not good for students since they could not face the blackboard in straight . Just try at your house by turning the neck for an half hour . Then you know the pain of it .
கல்வி அறிவும், அனுபவம்அறிவும் , செயல் அறிவும், சிந்தனை திறனும் வாய்ந்த, திறமையும் மிக்க கல்வியாளர்கள் இருந்தால், இதுபோல சினிமா பார்த்து எல்லாம் துக்ளக் தர்பார் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது.. எல்லாம் திராவிஷ அரசியல் ??
மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள் மற்றும் கரும்பலகையை நேரில் பார்ப்பதே நல்லது. மாணவர்கள் சைடாக பார்க்கும் சூழல் இப்புதிய ப வடிவ முறையில் உள்ளது. இது மாணவர்களுக்கு கழுத்து வலி, மற்றும் தலைவலியை உண்டாக்கும்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் விளையாட வேண்டிய குழந்தைகளை... பள்ளிக்குள் கோழிகளை கூண்டில் அடைப்பது போல் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை பற்றி கேட்க ஆள் இல்லை...
உடல் ரீதியாக பாதிப்பு யோசிக்க வேண்டும். ரெண்டாவது.. கடைசி பெஞ்ச் மாணவர்கள். சாதித்த கதைகள் உண்டு...முன்னோர்கள்.... உயர வரிசை படி அமரவைத்தனர்.... காத்திருப்போம்
மரத்தடி மொட்டை மாடிகளில் வகுப்புகள். போதுமான ஆசிரியர் இல்லை. கழிப்பறை குடிநீர் வசதி இல்லை. காலம் கழிந்த பாடத்திட்டம். மொத ஈரலும் கேட்டு விட்டது. முதலில் அடிப்படையை சரி செய்யுங்கள்.
சாமியோவ், மொதல்ல employment office ல பதித்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணம் வாங்கி வேலை கொடுப்பதை நிறுத்த வேண்டும். இது வெளி வராமல் இருக்க பலருடைய registration & renewal காணாமல் போய்விட்டது. புதிதாக பதிவிட வேண்டுமென்று மரியாதை இல்லாமல் மரியாதையுடன் சொல்கிறார்கள்