வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த 15 நாட்களில் பயங்கரவாதிகள் தங்களது இருப்பிடத்தை பெரும்பாலும் மாற்றி இருப்பார்கள். வெறும் கட்டிடங்கள் மட்டுமே பாதிப்புக்குள்ளாயிருக்கும்.
சூப்பர் உங்கள் மனதை தேற்றிக்கொள்ளவும்.
exactly
நம்மை நாமே தான் இது போன்று யோசித்து மோட்டிவேஷன் செய்து கொள்ள வேண்டும் வேற வழி
POK வில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் முற்றிலுமாக துவம்சம் செய்யப்பட வேண்டும்
அவர்கள் மீதுதான் துல்லியமான தாக்குதல் நடந்துள்ளது , நமது அதிகாரிகளின் பிளானிங் கண்டு வியக்கிறேன்
POK வை கைப்பற்ற வேண்டும். அதுவரை ஓயக்கூடாது. முதலில் இந்த லொட லொடாவை நிறுத்துங்கப்பா. வேலைய பாருங்க