வாசகர்கள் கருத்துகள் ( 32 )
முத்துசாமி AIADMK காரர் வந்தவர் என்பதினால் செய்தியில் வன்முறை இல்லை. இதோ பொன்முடி ராசா போன்ற ஆள்கள் சந்திருந்தால் ஆபாச பேச்சு என செய்தி வந்திருக்கும்
ஆட்சியிலிருப்போரை பார்த்து மக்கள் பயந்து ஒடுங்கி விலகிச்சென்ற காலம் மலையேறிவிட்டது. இனி சூடு பறக்க நேருக்கு நேர் கேள்வி கேட்கும் காட்சிகள் ஆங்காங்கே அதிகரிக்கும். மந்திரிகள் பாடு திண்டாட்டம் தான்..
திராவிட மாடலில் ஐக்கியமாகிவிட்ட முத்துசாமி
திராவிட மாடல்
இதைத்தான் ஒவ்வொரு மனிதனும் எண்ணுகின்றான் தமிழ்நாட்டில் ???ஆனால் டாஸ்மாக்கினாட்டை நாடாள்வது யார் திருட்டு திராவிட மனித உருவில் இருக்கும் மிருகங்கள்???அப்புறம் எப்படி விடை கிடைக்கும்???
திராவிட முட்டு சொங்கிகள் யாரையும் காணோமே .....நம்ம இதயம் பத்திரம் புகழ் ஓவியரும் காணோம்
200 ROOVAA COLIE PENDING.AZHUKKALAYAM VAASALIL ELLA OOPIS WAITING.
இவர்களையெல்லாம் தொகுதிக்கு அனுப்பி விட்டு, கட்சிகாரர்களை வீடு வீடா அனுப்பிட்டு தலைவர்கள் ஹாய்யா ரெஸ்ட் எடுக்க வேண்டியது.
வீரப் பெண்மணி. எதுக்கும் பாதுகாப்பாக இருக்கணும். என்ன வேண்டுமானாலும் செய்வான்கள்.
இவர் பனங்காட்டு நரி! இந்த சலசலப்புக்கெல்லாம் அசர மாட்டார்! 2031 வரை திமுகவை அசைக்க முடியாது!
2031 VARAI 200 ROOVAA COOLIE PREMJI ENNUM GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI AVARGALAI YAARUM ASAIKKA MUDIYAADHU.
இன்றைய நிலையில் கள நிலவரம்: திமுக கூட்டணி ஒற்றுமை மற்றும் தேர்தல் முனைப்புடன் செயல்பாட்டில் முன்னணியில் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் ஒற்றுமையும் இல்லை. செயல்பாடுகளும் ஏனோதானோ என்றுதான் இருக்கிறது. இரண்டு கூட்டணியுமே ஊழல் செய்வதில் மன்னர்கள்தான். யாரும் யோக்கியர்கள் கிடையாது! அதனால்தான் ஆளும் கூட்டணி வெல்ல வாய்ப்பு மிக அதிகம்!
பாட்டியையே தனிப்படை அமைத்துத் தேடிய அரசு. ஓ. தேர்தல் நேரமிது.