வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அ.தி.மு.கவின் துரோகிகள் யார்? யார்? என தலைமை ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒவ்வொருவராக நீக்குவதை தலைமைக்கு வேலையே இல்லாமல் ரொம்ப சிம்பிளாக அவர்களே ராஜினாமா செய்து விட்டார்கள். அ.தி.மு.க தலைமைக்கு வேலை மிச்சம்.
பாஜாக்கா ஹேப்பி அண்ணாச்சி
அந்த 2000 வோட்டும் இனி பாஜகவுக்குத் தான்னு கணக்கு போட்டு கனவு காண ஆரம்பிச்சிடுவானுங்க
ஆணவம் புடிச்ச செங்கோட்டை இப்பவே திமுகவில் சவாரி செய்வார்
ஆணவம் புடிச்ச எடப்பாடி என்று அண்ணாமல சொன்னது சரியாத்தான் போச்சு
பூச்சாண்டி வேலை..இதெற்கெல்லாம் தலைமை கவலை படாது... செங்கோட்டையன் தன் தவறை உணரனும்.
தீமுகாவின் பலமே பலவீனமான எதிர்க்கட்சிகள் தான்.
2026 தேர்தலின் பாஜ௧ மாஸ்டர் பிளானே ஆடீம்காவை ஒண்ணும் இல்ல ஆக்குறது தான். எலி வளையில் பாம்பு நுழைந்து தன்னோட புற்றாக வசிக்குமாம். அது போலத் தான்
பூச்சாண்டி...........
புதிதாக தோன்றியிருக்கும் புரட்சி வீரர் இந்த செங்கோட்டை. இவனிடமிருந்து மந்திரி பதவியை ஜெயலலிதா ஏன் புடுங்கினார் என்பதை யாரும் மறக்கவில்லை. கேவலமான பிறவி இந்த செங்கோட்டை
அந்த காரணம் வெளிய சொன்னால் மிக கேவலம் செங்கோட்டையனுக்கு
ஒன்றுமில்லை திருநெல்வேலி அப்போதய பெண் மந்திரியிடம் தொடர்பு என்று அவரின் மனைவி ஜெ விடம் புகாரளித்த மறுநிமிடம் அண்ணன் பதவி பிடுங்கப்பட்டது , தனிமனித ஒழுக்கத்தில் ஜெ நெருப்பு ..
தவழ்ந்தபாடியார் வாழ்க
விலகலாம் கட்சி அழிந்துவிடாது இவர் காணாம போவார் இவர இயக்குவது வேறு ஒருவர் இவர் பலியாடு