வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பண்டாரம் பரதேசிகளுக்கு வேற வேலை கிடையாது. உரைப் பேனாக்கி பேனைப் பெருச்சாளி ஆக்கி பெருச்சாளியை பெருமாள் ஆக்கி விடுவார்கள்.
We have the right to protest, those who are saying what is rss relation with tamilnadu, I ask, what is athiest DMKs relation with Hindu temples?
நோட்டீஸில் கையெழுத்திட்ட இண்டி கூட்டணி எம்.பி.,க்களின் வீடுகளை முற்றுகையிடுவது .... மக்களவையில் கூச்சல், குழப்பம் செய்து கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள் ...... அதற்காக முற்றுகையிடமாட்டீங்க ????
இந்த தேசவிரோத திமுகவால் ஹிந்துக்கள் இஸ்லாமியர்களை எதிரிகளாகப் பார்க்கும் அவலம் .......
அப்படியா சரிங்கோ
போராட்டம் நடத்த வேண்டும். அதற்க்கு முன்பாக நீதிபதி அளித்த தீர்ப்பினை நிறைவேற்றாத அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
அப்டியே அந்த aiims க்கும் metro க்கும் சேர்த்து போராடுங்கள்
அப்புறம் நீ பொய் ICU யிலே அட்மிட் ஆயிடு
ஆர் எஸ் எஸ் உள்ளே வந்தால் தர்காவையும் சேர்த்து தான் ஆராய்ச்சி செய்யச் சொல்லும் யாருக்கு சொந்தம் என்று பார்க்க
ஆர் எஸ் எஸ் என்று ஆராய்ச்சி செய்திருக்கிறது இடிப்பது தான் அவர்களின் கொள்கை
திமு க உறவால் காங்கிரசுக்கு இன்னும் சரிவு ஏற்படும் வடக்கில். கந்தன் கருணை.
இந்த பிரச்சினையை தமிழக இந்துக்களின் விழிப்புணர்வு மூலம் லோக்கலாகவே சரி பண்ணலாம் என்றும் அகில இந்திய அளவில் கொண்டு செல்ல போவதில்லை என்று மோகன் பகவத் சொல்லியதாகவே அகில இந்திய செய்திகள் வந்துள்ளது.