வாசகர்கள் கருத்துகள் ( 46 )
"மதுவை ஒழிக்க மத்திய சட்டம் வேண்டும்"- அப்படின்னா மாநில சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை - இவர் நடத்திய மாநாடு பிரச்சினைகளை திசை திருப்ப திமுக சொல்லி நடத்தப்பட்டது என்பதே உண்மை
உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் மது ஒழிப்பு மாநாட்டுக்கு இரண்டு நாள் முன்னாடியிலிருந்தே சரக்கு விற்பனை கன ஜோராமே. இருக்காதா பின்னே.
இன்று டாஸ்மாக் விற்பனை உச்சக்கட்டம். திருமாவுக்கு நன்றி.
இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது தி.மு.க.,வின் நோக்கம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி மட்டும் இருக்கக் கூடாது அதற்கு ஏன் இவர்கள் ஆதரவு இல்லை நடக்கூடியதை விட்டுவிட்டு நடக்கூடாததை இவர்கள் எப்போதும் பேசி பேசித்தான் மக்களை கெடுக்கிறார்கள்
நீங்கள் போட்ட தீர்மானங்களில் சாராய ஆலைகளை இழுத்து மூடும் வரை போராடுவோம் என்று அறிவிக்க திராணியில்லை. ஏனென்றால் எல்லாம் கழகப் பெருச்சாளிகள் நடத்தும் ஆலைகள். குடிமகன்களை நம்பி பல மாநிலங்கள் வண்டி ஓட்டுகின்றன. மதுக்கடைகளை மூடுவது ஒரு மாநிலத்தின் முடிவு அப்படி இருக்கையில் மத்திய அரசு மீது கை காட்டுவது எந்த விதத்தில் நியாயம். மத்திய அரசு சொல்லித்தான் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்தது என்று கூறுவது போல் உள்ளது உங்கள் அறிக்கை.
அடிமைத்தனம் வேரூன்றி இருக்கும் தமிழ்நாட்டில் அறியாமை யில் உழலும் தமிழனை ஏமாற்றி ஓட்டு வாங்க இதுமாதிரியான மாநாடு நடத்தவேண்டும்.திராவிடமாடல் ஆட்சியில் திருமாவின் வியாபாரம் களைகட்டி இருக்கிறது.அதுக்கு ஒரு விளம்பர இடைவேளை... இந்த மாநாடு.
super
அடிமைத்தனம் வேரூன்றி இருக்கும் தமிழ்நாட்டில் அறியாமை யில் உழலும் தமிழனை ஏமாற்றி ஓட்டு வாங்க இதுமாதிரியான மாநாடு நடத்தவேண்டும்.திராவிடமாடல் ஆட்சியில் திருமாவின் வியாபாரம் களைகட்டி இருக்கிறது.அதுக்கு ஒரு விளம்பர இடைவேளை... இந்த மாநாடு.
அடிமைத்தனம் வேரூன்றி இருக்கும் தமிழ்நாட்டில் அறியாமை யில் உழலும் தமிழனை ஏமாற்றி ஓட்டு வாங்க இதுமாதிரியான மாநாடு நடத்தவேண்டும்.திராவிடமாடல் ஆட்சியில் திருமாவின் வியாபாரம் களைகட்டி இருக்கிறது.அதுக்கு ஒரு விளம்பர இடைவேளை... இந்த மாநாடு.
எதற்காக இந்த மா(னங்கொட்ட)நாடு. 1. மது குடிப்பவர்க்கு கட்சியில் இருந்து நீக்கப்படுவர். 2. கட்சியில் இருப்பவர் யாரும் பார் மற்றும் மது ஆலை நடத்தக்கூடாது. 3.100% மதுவிலக்கு அமல்படுத்தும் கட்சியுடனே கூட்டனி. இப்படி எந்ததீர்மானத்தையும் பார்கமுடியவில்லை.
மதுவிலக்கு என்பது நடக்காத காரியம். இதைப் பற்றி பேசுவதே வெட்டி வேலை!