வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நேற்று ஒரு பதிவு படித்தேன் புத்தகக் கண்காட்சி இதை திருச்சியில் நடத்தியவர் கேஎன்நேரு தான் எவ்வளவு கமிஷன் பெற்றார் என்பதை சொல்வாரா
நகராட்சி குடிநீர் வாரிய தேர்வு பணியாளர் ஊழல் வெளி வந்ததை குறிப்பிட்டதற்கு திருச்சி எல்ஐசி காலனியில் குடி இருக்கும் எங்களுக்கு குடி தணணீர் மினரல் நிறுத்தப்பட்டது அந்தளவு அமலாக்கத்துறை அறொக்கையில் உண்மை உள்ளது என்பதே உண்மை
தேர்தலுக்கு முன்னாடி பிறந்த நாள் கொண்டாடி ஒரு வசூலைப் போடலாம்னு பாத்தா இப்புடி அதுலயும் மண்ண அள்ளிப் போட்டுட்டாங்களே?
பிறந்தநாள் ஒரு கேடு.
நவ., 9ல் நான் திருச்சியில் இருக்க மாட்டேன். துரைமுருகன் வேலு ஜகத்ரட்சகனைப் போல் கேஸை அமுக்க டெல்லி சென்று முயல போகிறேன்.
திருச்சியில் இருக்கமாட்டேன் என்றால…? அதுக்குள்ளே உள்ளே தள்ளிவிடுவார்கள் என்று பயமா?!
தவறு. பிறந்த நாள் கொண்டாடினால் வரும் பரிசு தொகையான குறைந்தது 50 கோடி ரூபாய் அழுக்கு நோட்டுகளை துவைத்து பளிச்சிடும் வெண்மை நோட்டுகளாக மாற்றி மக்கள் நல பணியை விரிவுபடுத்தலாம்
குற்றம் உள்ள நெஞ்சு போலும். கொள்ளை அடிக்கும்போது தெரியவில்லை
ஆமாம் அன்று மந்திரி ஊரில் இருக்க மாட்டார்.
அமிச்சர் நேரு பணம் கொடுத்து பணியில் சேர்ந்தோர் என அனைவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும்