வாசகர்கள் கருத்துகள் ( 9 )
200 ஊபீஸு களுக்கு ஒரு மிட்டாய்ய்ய இரண்டாக பிளக்க முயற்சியை உபயம் விடியலின் புத்தி கூர்மை.
200 ஊபேசுதவியுடன் அதையும் உருவாமல் இருக்க மாட்டார்கள்.
கடைய்யசியாக திருட கோமணம் பாக்கியிருக்கு.
பாம்பின் கால் பாம்பு அறியும் . ஒரு திருடன் இன்னொரு திருடனை சாடுவது.
எடப்பாடிக்கு மனநோய் பாதித்து விட்டது 2026 மே மாதத்திற்குப் பின்னர் கண்டிப்பாக ஏர்வாடி தான்
அட வாய்க்கு வந்ததை எல்லாம் மனசாட்சி இல்லாமப் பேசறீங்களே... நீங்க எல்லாம் எப்படி முதலமைச்சரா இருந்தீங்களோ...
எல்லா திராவிடர்களும் திருடர்கள் தான் 1967 முதல் திருட்டு தொடர்கிறது இப்போது இவர்களுடன் சேர்ந்து மக்களும் திருட ஆரம்பித்து திருடுவது தவறில்லை மாட்டாமல் திருட வேண்டும் என்று நியாயம் கற்பிக்கும் அளவிற்கு வந்து விட்டார்கள்
போன ஆட்சில நீ்ங்க எல்லாத்துயும் திருடிட்டீங்க,
அதனால் தான இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளையர் விடியல் தருவார்னு அவர் சொன்ன பொய்யை நம்பி கொண்டாந்தோம் அவங்க நாவது எங்களின் சொத்துக்களை திருடினாங்க ஆனா இந்த திருட்டு மாடல் கோவால் புற கட்சி காரணுவோ சொத்தையும் திருடி கிட்னியையும் திருடு கிரானுவோ என்று தமிழன் கேட்கிறான் கொத்தடிமையே....