வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நூறு தலைமுறைக்கு மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சேர்த்து வைத்த இந்த திராவிட கும்பலுக்கு இன்னும் பணம் பணம் என்று பேயாக alliyuthu. இருக்கும் குளம் குட்டை எரி மலை என்று எதையும் விட்டு வைக்க வில்லை இந்த நான்கு வருட ஆட்சியில். மக்களை சொல்லணும் இது போல ஆட்களுக்கு வோட்டு போட்டு ஆட்சி அதிகாரத்தை கொடுத்ததுக்கு.
இயற்கை வளங்களை சீர்கேடு செய்கின்றோம் , அழிக்கின்றோம், விலங்குகளை சித்ரவதை செய்தால் பீட்டா இருக்கு, ஆனால் பல தலைமுறை வாழவேண்டிய பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை அழிக்கின்றனர் இந்த சுயநல அரசியல் வாதிகள், இதை கண்டிக்க யாரும் கிடையாது , இவர்கள் செய்யும் காரியங்களால் அடுத்த தலைமுறை மக்கள் வாழ வழியே இல்லாமல் போகும், மக்கள் சிந்திக்க வேண்டும் , இதை தடுக்க வேண்டும்
கண்டு கொள்ளாமல் இருப்பது தான் அதிகாரிகள் பணி. எவ்வளவு நேரம் இயங்குகிறது எவ்வளவு அள்ளப்படுகிறது என்ற கணக்கு மட்டுமே அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மற்றவை அதற்குண்டான ஆட்கள் பார்த்து கொள்ளுவார்கள். இதெல்லாம் சரியாக உள்ளதா என்று பார்ப்பது தான் கலெக்டர் வேலை. அவர் பெயர் என்ன கலெக்டர் எல்லாம் கலெக்ட் மேலிடத்துக்கு அனுப்புவதால் தான் அவர் கலெக்டர் என அன்புடன் காரணப்பெயரோடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் கலெக்டர் வேலை பார்க்க தேசிய அளவில் கடும் போட்டி நிலவுகிறது.
இதையெல்லாம் கவனிக்க நம்ம முதல்வருக்கு நேரம் ஏது? ஜனாதிபதியை எதிர்க்க ஆள் சேர்ப்பதில் சார் ரொம்ப பிசி.