வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பிற்காலத்தில் உனக்கு ஒரு பதவி உண்டு
பேசான 25 வருஷத்துக்கு ஒரு தடவைதான் தேர்தல்னு வெச்சுருங்க. நாலு தேர்தல் செலவு மிச்சமாகும். ஆளுக்கு பாஞ்சிலட்சம் போட்டுரலாம்.
370 ஆம் பிரிவு நீக்கம், ஒரேநேர முத்தலாக் தடைச் சட்டம், மின்னணு பணப்பரிமாற்றம் போன்றவையெல்லாம் சாத்தியம் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு நினைத்துக் கூட பார்த்திருக்கமுடியாது. அதுபோலத்தான் இதுவும் ஒருநாள் நடக்கும். நடத்த வைக்க முடியும்.
ஒரு மாநில தேர்தலையே ஒரே நாளில் நடத்தமுடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்தறாங்க. இவர்களால் எப்படி எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் நடத்த முடியும்.
don't be negative...this is not Congress rule.....this is Modi rule...he will do it...you need to wait and see......
ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே நாடு. ஒரே பண்டிகை. ஒரே நாடு ஒரே பேங்க். ஒரே நாடு ஒரே கவருமெண்ட். எல்லாம் ஒண்ணே ஒண்ணு வெச்சிருங்க. மூத்த செலவு இல்லாம நாடே சுபிட்சமாயிடும்.
எங்களுக்கும் எண்டர்டெயின்மெண்ட் நீ மட்டும் போதும். கோவாலா... நீ தான் எங்களுக்கு பெஸ்ட் காமெடி.பீஸ்
இவர் வெறும் தேர்தல் செலவைப் பற்றி பொருளாதாரம் பேசுகிறார். தேர்தல் நடத்தை. விதிகள் அமலில் இருக்கும் அத்தனை மாதங்களிலும் எந்த பொருளாதார நடவடிக்கைகளும் சுணக்கம். வேண்டும் என்றால் தேர்தல் செலவுகள் என்ற பெயரில் பொருளாதார சுழற்சி இருக்கலாம். நன்றாக யோசித்தால் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாங்கும் செலவு ஒரே முறை, ஆனால் செலவு தான். ஆனால் மொத்த ஆண்டில் சரியான காலத்தை பயன்படுத்தி இந்த முறை கொண்டு வந்தால், ஆசிரியர்களாக, அரசு ஊழியர்கள், பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் போன்று அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய படிகள் மற்றும் பணி செய்வதற்கான ஊதியத்தை சரியான நேரத்தில் தடையில்லாமல் தேர்தல் ஆணையமே செய்யவேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே முறை, மூன்று அல்லது நான்கு மாதங்களில் மொத்தமும் முடிந்து வஎதுவோ ல் நிச்சயம் நல்லது தான். மக்களுக்கு நாட்டுக்கு நல்லது எதுவோ அதை செய்ய மனமில்லை என்றால் இந்த எதிர்ப்பாளர்கள் என்ன செய்வார்கள் என்பது புரியும்