வாசகர்கள் கருத்துகள் ( 17 )
செல்வத்தை மன்னிக்கவே முடியல்லே. மற்றவர்கள் கட்சி மாறியதை போல இவர் கட்சி மாறியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஓட்டுக்காக இவர் செய்யும் பில்டப் மீட்டிங்கில் உண்மை விசுவாசிகள் வரமாட்டார்கள். நெகட்டிவ்வா போயி திமுகவுக்கு ஓட்டுக்கள் குறையுமே தவிர கூட வாய்ப்பில்லை.
எந்த ஆதரவ ஆட்கள் வரும் .....
பன்னீரு எந்த காலத்திலும் வெற்றி பெற்றதில்லை. போடியிலேயே செத்து செத்து பிழைச்சது மாதிரிதான் சென்ற முறை செயிக்க முடிந்தது. அதே தீமுகாகாரங்கதான் அங்கே கூட்டத்தில் கூடப்போறாங்க.
நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே அள்ளிவிட்டார் . Repeat செய்ய போகிறார் . பாஜக தயவில் சொல்லும்படியான ஓட்டுகளை பெற்றார் . ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வக்கில்லை
OPS மாதிரி இல்லாமல், முக்குலத்தோர் ஆட்கள் மானம் மரியாதை உள்ளவர்கள்
பசும்பொன் ஐயா அவர்களின் இனத்தில்தான் இந்த துரோகியும் உதிரத்துள்ளார். தன் சொந்த மக்களுக்கே தண்ணீர் கொடுக்க மறுத்து கிணற்றை மூடியவன் இந்தமகான். இன்றும் அவனுக்கு முட்டு கொடுப்பவர்கள் வெட்கப்படனும்.அதை வாக்குகளில் காட்டனும். ஸ்டாலின் தவறான முடிவு எடுத்து விட்டார் என்பதில் சந்தேகமே இல்லை.
முக்குலத்தோர் ஒரு நம்பிக்கை துரோகியை பதவி வெறிபிடித்த உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த புரட்சிதலைவரின் ஆலயத்தையே உடைத்த ஒருத்தனை ஏற்றுகொள்வார்களா???எடப்பாடி மீது ஆயிரம் மனதாங்கள்கள் இருந்தாலும் அவர் எந்த நேரத்திலும் கட்சிக்கு விசுவாசமாவே இருந்துள்ளார்.
A waste fellow, after the 70's is also greedy to get the power to serve a comedy piece, Stalin sir please don't give permission to contest at this time at least for him and his son
ஸ்டாலின் கணக்கு தப்பாகத்தான் முடியும். தென் மாவட்ட தலித்துகள் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட, தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க ஸ்டாலின் என்றுமே பரிந்துரைத்ததில்லை. அண்மையில் மதுரையில் திறக்கப் பட்ட பாலத்திற்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவதை ஸ்டாலின் தவிர்த்தார். தேவர் பெயரை தவிர்க்கவே அய்யா நேதாஜி பெயரை பாலத்திற்கு வைத்தார். தேசத்தந்தை நேதாஜி ஒரு மகான். அவர் பெயரை சூட்டிய ஸ்டாலினுக்கு நோக்கம் வேறு. தனக்கு ஆதாயம் இல்லாமல் ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடமாட்டார் ஸ்டாலின். ஏதோ அந்த O.பன்னீர் செல்வத்தை தேவர் திருமகனார் அளவுக்கு உயர்த்திப் பிடித்து பில்டப் கொடுக்க நினைக்கிறார் ஸ்டாலின். பன்னீரை நம்பி நட்டாற்றில் இறங்கி விட்டோமே என்பதை கூடிய விரைவில் உணருவார் ஸ்டாலின். சொந்தக் கட்சியினரும், தென்மாவட்ட மக்களுமே அதை ஸ்டாலினுக்கு உணர வைப்பார்கள்.
உண்மை.
முக்குலத்தோர் யாரும் இந்த OPS என்கிற துரோகியை மன்னிக்க மாட்டார்கள். அதனால் அவர்களின் ஓட்டுக்களை அள்ளலாம் என்கிற இவரின் கனவு கானல் நீர்தான். இவரை தன் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால் வழக்கமாக திமுகவிற்கு விழுகிற ஓட்டும் கூட கிடைக்காமல் போவதற்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுவரை இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டு பழகிய மக்கள் இந்த ஓ.பி.எஸ் கட்சி மாறி திமுகவில் சேர்ந்து விட்டதால் மட்டும் உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டுவிட மாட்டார்கள்.