வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் எல்லாவற்றையுமே இந்த அரசியல்வாதிகள் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.. ஒரு சாலையாவது சரியா இருக்கா, விலைவாசி குறையவே இல்ல, சம்பாதிக்கும் பணத்தை தாண்டி செலவாகிறது, மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும்... நம்ம மக்கள் எல்லாம் சரியான முட்டாப் பயலுக.. இவ்வளவு ஊழல் பண்றவனெல்லாம் திரும்ப திரும்ப எப்படி ஆட்சிக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை... விழித்துக் கொள்ளுங்கள் மக்களே...
இது போக... ஒவ்வொரு கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகள் ....அவனுக்கு அதிகாரிகள் என அனைவரிடமும் இப்போது பணியில் உள்ள மற்றும் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக வேலை பார்த்த பணியில் இல்லாத இவர்களை விசாரிக்கும் போது மற்ற அனைத்து கணக்கில் வராத அனைத்து அதாவது மறைமுகமாக நடந்த மற்றும் நடக்கின்ற மற்றும் நடக்கபோகின்ற ஊழல்கள் அனைத்தும் கண்டிப்பாக வெளியேவரும் ..... பூனைக்கு யார் மணி கட்டுவது .....
அயோக்கிய பசங்கள
டேய் பணம் பணம் அலையிறீங்களே டா நீங்க சுடுகாடு போகும் போது போகும் போது உன் பணத்தை வைத்து புதைக்க போறாங்க
அதிக கமிஷன் தரும் நிறுவனமா. நிறுவனத்துக்கு ஓனரே ஆளும் கட்சி எம் பிங்க தானே. அப்ப கமிஷன் யாருக்கு கொடுக்கனும். ஓஹோ அவருக்கா. இல்லன்னா அடுத்த எலெக்ஷன்ல சீட்டு கெடைக்காதே.
டாஸ்மாக்கை மூடிவிட்டு தனியார்வசம் ஒப்படைக்கவேண்டும் தவறு செய்தவர்கள் தண்டிக்கபட வேண்டும் மீண்டும் அரசு டாஸ்மாக்கை எடுத்தால் மெகா ஊழல் நடக்கும் மது தரமில்லாததால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுவதால் மூடு விழா நடத்த வேண்டும்.
என்று தணியும் இந்த டாஸ்மாக் தாகம். என்று மடியும் இந்த த்ராவிட மோகம்
என்று தணியும் இந்த டாஸ்மாக் தாகம்
என்று தணியும் இந்த டாஸ்மாக் தாகம்
என்று தணியும் இந்த டாஸ்மாக் தாகம். என்று மடியும் இந்த த்ராவிட மாயம்