வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நீங்கள் குல்லா போட்டாலும் .....சிலுவை போட்டாலும் .....அவர்கள் உங்களுக்கு அல்வா கொடுத்து விடுவார்கள்....அதனால் இருக்கும் இந்துக்களின் ஓட்டை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இவர் ஆட்சியிலேயே தான் பாட்டிலுக்கு ₹10/- வந்தது. அப்போ அந்த பெரிய தொகை எங்கே போனது. அதான் இப்போ உங்க தேர்தல் செலவுக்கு வரப்போகுதா?
விவசாயிகளுக்கு குறைகள் இருந்தால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவர். . இது மதுக்கடைகளில் நடக்கின்றது, எல்லோரையும் திரட்டி போராட்டம் நடத்துங்க.. வண்டிக்கு பெட்ரோலும் மனுஷனுக்கு மதுவும் எவ்வளவு பணம் வாங்கினாலும் வாங்கி உள்ளே போடத்தான் செய்வாங்க மக்கள்
முதுகில் குத்தும் எடப்பாடி கடவுள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.
பழனி.... நீங்கள் என்ன தான் குல்லா போட்டாலும்... அவர்கள் உங்களுக்கு குல்லா போட்டு விடுவார்கள்..... அதனால் இருக்கும் அதிமுக ஓட்டுக்களை பெற முயற்சி செய்யுங்கள்.
கருணாநிதி முதல்வராக இருக்கும்போதும் ஊழல் நடந்தது...தலைவர் தானே தமிழ்நாட்டில் வூழலுக்கு அடித்தளமே போட்டார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்கிறீர்களே.
அது என்ன குல்லாய் புது மாதிரியா இருக்கே...
எதோ இவர் இதை செய்யாதது போல் பேசுகிறார். இவரும் இப்படி கொள்ளை அடித்தவர் தான்.
பொருட்கள் உபயோகம் தொடக்கம்
பாம்பின் கால் பாம்பறியும்.