வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விஜய் ஆதரவு வேண்டும் என்று நினைத்து இருந்தால் கரூர் சம்பவத்திற்கு முதல் ஆளாக அலைபேசியில் பேசி இருக்க வேண்டும். நடுநிலை கருத்தை தெரிவித்து இருக்க வேண்டும். சும்மா வேடிக்கை பார்த்து விட்டு, நகர்வுகள் சரியில்லை எனும் போது கூவுவது என்ன நியாயம்?. 70-75களில் அனைத்தையும் சாதிக்க ஆள்பலம் தேவைப்பட்டது. அவர்கள் தங்களை பாதுகாக்க கட்சியில் கை வைத்து கொண்டனர். அடுத்து கனிமவள தொழில், அவர்கள் கட்சிகளில் கால் வைத்தனர். இப்படி ஏதோ ஒரு பாதுகாப்புக்காக சேர்ந்த கூட்டமாக தான் கட்சிகள் இருக்கின்றன. கொள்கை அற்ற கூட்டங்கள் குடும்ப வலிமைக்காக கொடி பிடிப்பது இன்னும் ஆங்காங்கே இருக்கிறது. ஆக மக்கள் புதிய அணுகுமுறைக்கு ஆசைப்படுகிறார்கள். தவெக தலைவரை குழப்புவதற்கு ஆள் இருக்கிறதே தவிர, வெல் விஷர் யாரும் மில்லை. சமூக ஆர்வலர், ஐஏஎஸ், பத்திரிகையாளர் என மக்கள் பணி தெரிந்தவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கட்டும்.
20 ரூபாய் டோக்கனுக்கு வாய் மைல் நீளம்,
ஒரு சதவீத ஓட்டு இல்லாதவனை எல்லாம் பொருட்படுத்த அவசியமே இல்ல..
தலைக்கு அதிமுக மேல இருக்குற பகையை விட பாஜக மேல கோவம் அதிகமா இருக்குற மாதிரி தெரியுது .... இவரோட ஆசைய சொல்லியிருக்காரு ....
BJP must understand the reality ...bring back Annamalai as TN president else in TN no chance for growth.
TTV statement is absolutely correct. EPS is the number one traitor
தினகரன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அப்பொழுது தமிழக பாஜக அசிங்கப்பட்டு அவமானப்பட்டு தரித்து நிற்பதை நம் கண்களால் நாம் பார்க்கப் போகிறோம். அண்ணாமலை என்ற சிறந்த ஆளுமையை பதவியிலிருந்து தூக்கிய பொழுதே பிஜேபி நிலை கேள்விக்குறியாகிவிட்டது.
யார் யாரை கழட்டி விட்டா உங்களுக்கு என்ன வந்துச்சு? நீங்கதான் இப்ப அந்த கூட்டணியிலேயே இல்லையே? நீங்க எதுக்கு கவலைப் படுறீங்க?
இவுறுமட்டுமா கவலை படுறாரு..எடப்பாடிய சுத்தமா பிடிக்காத அத்தன பேரும் கத்துறானுங்க..கதறுரானுங்க...