வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழ் நாட்டின் அரசியல் வியாபாரிகள் வடக்கனை நம்பி தான் தொழில் செய்கிறார்கள்
வருமானம் எங்கு அதிகம் கிடைக்குமோ அங்குதான் செல்வார் இந்த பிரசாந்த் கிஷோர்.
தொகுதிக்கு ஒரு கோடி சம்பளம் என்கிற பேரம் படியவில்லை! அது தான் தேர்தல் விற்பன்னர் புதுக் கட்சிக்கு தாவி விட்டார்! தமிழகத்தில் சம்பாதித்தால் தானே பீகாரில் அவர் ஆரம்பித்த கட்சிக்கு செலவு செய்ய முடியும்!
எடப்பாடிக்கு இதைவிட அசிங்கம் இல்லை. நேற்று முளைத்த கட்சிக்கு எல்லாம் பயப்பட வேண்டியுள்ளது. எடப்பாடி தன்னுடைய பழைய காலங்களை நினைத்து பார்த்து முடிவு எடுப்பது நல்லது. 4 வருடம் முதல்வராக இருந்தால் எப்பவும் அதே நினைப்பில் இருக்க கூடாது, எடப்பாடியின் கூட்டணி கணக்குகள் அனைத்தும் அவரின் அகங்காரத்தால் அடிபடுகிறது. அவரின் அகங்காரம், ஈகோ தான் தமிழகத்திற்கு பிடித்துள்ள கேடு. அதனால தான் கேடுகெட்ட திருட்டு திமுகவின் ஆட்சியில் தமிழகம் தத்தளிக்கிறது.
எந்த அதிர்ச்சியும் அஇஅதிமுக விற்கு இல்லை...ஒரே ஒரு நபரால் ஒரு கட்சி ஆட்சியை பிடித்துவிடும் என்று நினைப்பது மடமை...
நமது வாசகர்களிடம் கேட்டாலே போதுமே?? சும்மா அள்ளி வீச்சுவார்களே. தமிழ்நாட்டில் மதுவும், இலவசமும், அரசு ஊழியர்கள் இருக்கும் வரை, அதில் சலுகை தரும் கட்சியே, தேர்தலில் வெற்றிபெறுவர்.