வாசகர்கள் கருத்துகள் ( 14 )
வங்கக்கடலில் வீசினால் தப்பித்து வர கள்ளத்தோணி, கட்டுமரம் கள்ள ட்ரெயின் எல்லாம் இருக்கு.
மிச்சமிருக்கும் மரங்களுக்கும் ஆபத்து வரும் போல ?
அன்புமணி ராமதாஸ் பேசியதை கேட்கும்போது அவர் பேச்சில் ஜாதி வெறி நன்றாகவே தெரிகிறது இவர்கள் ஒரு கால் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களை தவிர வேறு யாருக்கும் மந்திரி பதவி தர மாட்டார்கள் அரசு பதவிகளிலும் அவர்களே இருப்பார்கள். இவர்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வரவே முடியாது கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
இந்த மேங்கோ பாய்ஸ்களோட ஒரே காமெடிதான் இந்த தேர்தலோடு வைத்தியர் செல்லா காசாகி விடுவார்.
இட ஒதுக்கீடு என்ற ஊன்றுகோல் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள உங்கள் ஜாதியினருக்கு அறிவுரை கூறுங்கள்.
மரம் வெட்டி கட்சி...
கழகங்கள் இல்லாத கூட்டணி என்று அண்ணாமலை, அன்புமணியின் வழி தான் மிகவும் நல்லது இந்த கட்சிகளின் எதிர் காலத்துக்கு. ஆனால் குறுகிய பலனுக்கு கூட்டணி அமைந்து கொண்டால் இவர்கள் கட்சி ஆட்சி அமைப்பது என்பது பகல் கனவு.
நீண்டகால பலன் என்றால் ஒரு 50 வருசமாவது ஆகுமே....
சீமான் போல ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து நின்று இருந்தால் பாமக இந்நேரம் ஆட்சியை பிடித்து இருக்கும். மாறி மாறி இரண்டு கழகங்களுடன் கூட்டணி வைத்து கொண்டு இருந்தால் தனி தன்மையை இழந்து இன்னும் மோசமான நிலையை அடையும். அன்புமணி ஒரு முறை தனித்து நின்று தோற்ற பின்னர், மீண்டும் கூட்டணிக்கு போனது மிகவும் தவறு. கழகங்கள் இல்லாத கூட்டணி என்ற அண்ணாமலை, அன்புமணி ஆகியோரின் முயற்சிகள் மிக சிறப்பானவை. இப்போது இல்லாவிட்டாலும் பின்னர் பலன் கிடைக்கும். ஆனால் கட்சியில் பதவி ஆசை பிடித்தவர்களால் இது முட்டு கட்டை போட பட்டுவிட்டது.
The statement reflect the Shekesphere notes that it is for him, his family and his relatives. Vanniyar community is aware of it.
இந்தக் கட்சியினால் பயனடந்தவர்கள் ராமதாஸ் குடும்பம் மட்டுமே... புத்தி இல்லாத மக்கள் இன்னும் இவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்...
இந்தக் கட்சியினால் பயனடைந்தவர்கள் ராமதாஸ் குடும்பம் மட்டுமே. புத்தி இல்லாதவர்கள் இவர்களுக்கு இன்னும் வாக்களிக்கிறார்கள்...