வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திடீரென தெளிவாகுது அப்புறம் கலங்கிபோகுது.
நல்ல தீர்ப்பு
மிகச்சிறந்த தீர்ப்பு.
அம்மா அப்பாவுக்கு காதல் என்பதை ஏற்றுக் கொண்டு ஆக வேண்டும் என்ற கட்டாயம் உண்டா. அவர்கள் மனிதர்கள் தானே. காதலிப்பது அவர்கள் உரிமை போல ஏற்பதும் மறுப்பது அம்மா அப்பா உரிமை. இதுக்கெல்லாம் தற்கொலை வழக்கு போட்டால் நாளைக்கு ஒரு அம்மா அப்பா கூட வெளியில் இருக்க முடியாது. சிறையில் தான் இருக்க வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் கல்யாணம் செய்து கொள்ளுங்கள்.
எங்க அம்மா அப்பா ஒத்துக்கல, அதுனாலே வீட்ல பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கிறேன் என்று எவ்வளவோ பெண்கள் ஆண்களை டீலில் விட்டுச்சென்றிருக்கிறார்கள். அப்போ ஆணைபெற்ற பெற்றோருக்கு மட்டும் கடலை மறுக்க உரிமையில்லையா..? சரியான தீர்ப்பு.
சரியான தீர்ப்பு. தாயை கேட்டா காதல் செய்தார்கள். துணிவு இருந்தால், குடும்பம் நடத்த வலிமை இருந்தால், 21 வயது நிறைந்த ஆணும், 18 வயது நிறைந்த பெண்ணும் யார் சம்மதமும் இன்றி மணம் செய்யலாமே? இரு குடும்பத்துக்கும் மணமாகாத பெண்கள் இருந்தால் அக் குடும்பத்தின் கதி என்ன ஆகும்? இந்த காதல் எல்லாம் மசாலா சினிமாவிற்கு தான் லாயக்கு. உண்மையில் பையன் தான் இந்த உயிர் இழப்புக்கு பொறுப்பு. அவனுக்குதான் தண்டனை தர வேண்டும்.
லட்சக்க்கணக்கான வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையில் இது போன்ற வழக்குகளை எடுத்து விசாரித்து நாட்டை வல்லரசு ஆக்குறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா ????
காதலனின் தாய் பணக்காரியோ? என்னம்மா நகரத்தினா இப்படி பண்றீங்களே
மேலும் செய்திகள்
தேர்தல் நன்கொடைகளை பறிமுதல் செய்ய மனு
23-Jan-2025