வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பக்கத்து வீட்டுக்காரர் கூடுதலாக ஒரு மாடி கட்டினால் ஒப்பீட்டளவில் நமது வீடு சிறியதாக ஆகிவிடும் .ஆனால் அளந்து பார்த்தால் நம் வீட்டின் அளவு மாறியிருக்காது. அது போலதான் இதுவும். டாலரின் மதிப்பு கூடி டாலருக்கு எதிராக எல்லா நாட்டுக் கரன்சிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கு அனுகூலம்.
உங்கள் கருத்து சரியே. ஆனால் இதே போல முன்பு சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது ஒரு வார இடைவெளியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ஒன்றரை ரூபாய் வீழ்ச்சி கண்டதும் ஐம்பத்து எட்டில் இருந்து ஐம்பத்து ஒன்பதரைக்கு அன்றைய பாஜகவினர் பாராளுமன்றத்தில் எப்படி எல்லாம் ரகளை செய்தனர் என்னவெல்லாம் பேசினர் என்பதும் அதே பாஜகவினர் இப்போது ஒன்பது துவாரங்களையும் காற்று நுழைய இடமின்றி மூடிக்கொண்டு இருப்பதையும் எண்ணினால் சிரிப்பு சிரிப்பா வரணுமே
நூறு ரூவாயைத் தொடலாம். சாதனைதான்.
தொட்டு விட்டீல் ஏற்றுமதியாளர்களுக்கு கொள்ளை லாபம். பெரும்பான்மை பொது மக்களுக்கு நஷ்டம் கதுவும் இல்லை