வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்போ பழனியின் வேஷ்டி சீக்கிரமா உருவப்படும்.
ஜெயலலிதா அம்மையார் போல மிகவும் பலம் பொருந்திய தலைவராக தன்னை காட்டிக்கொண்டும் மற்றவர்களை கிள்ளுக்கீரையாக நடத்தியும் எடுபிடி பயனிச்சாமி நடத்தும் கேவலமான நாடகம் இது.
துளி கிடைத்தால் போதுமே எதிர்கட்சிகள் அதை ஊதி பெரிதாக்கி பெருமாளாக்கிவிடுவார்களே
மல்லாக்க விழுந்தாலும் தெர்மாக்கோல் டிண்கு வில் மண் ஒட்டவில்லை
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் ஓ.பி.எஸ் பாவம் என ஒரு நிருபர் கூறியதற்கு செல்லூர் ராஜூ வுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வர வேண்டும்? அதன் வினைதான் இந்த எதிர் வினை. அந்த நிருபர் கேட்ட கேள்விக்கு மட்டும் செல்லூர் ராஜீ பதில் சொல்லி இருக்கலாமே? எதற்காக ஓ.பி.எஸ் காக இவர் கோபப் பட வேண்டும்? ஈ.பி.எஸ் செய்தது சரிதான்.
இதெல்லாம் பெரிய விசயமே கிடையாது.ஊதி பெருது படுத்தும் வேலை.மதுரை சுற்றுப்பயணத்தில் முழுக்க முழுக்க செல்லூர் ராஜு அவர்களே தலைமை ஏற்று செய்யப்போறார்.
இதில் என்ன தவறு கண்டீர்கள்? கூரை மீதா பயணிக்க முடியும்?
ஐயோ பாவம் விஞ்ஞானிக்கு வந்த சோதனை.
ஒரு சோதனையும் வேதனையும் இல்லை.எடப்பாடியின் மதுரை சுற்றுப்பயணம் செல்லூர் தலைமையிலேயே நடக்க போகுது.அதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடந்து கொண்டு வருது.