வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அப்போ ஸ்டாலின்/திமுக வெற்றி பெற்றது வாக்காளர்கள் திருட்டுநால்தானா?
அசிங்கப்பட்டான் டா கிம்ச்சை அரசன் .....
முதல் கேள்விக்கான பதிலிலேயே தேர்தல் கமிஷன் முதல்வரின் மூக்கை சரியாக உடைத்துவிட்டது. இரும்புக்கரம் துருப்பிடித்துப்போய்விட்டது. இப்பொழுது மூக்கும் உடைபட்டுவிட்டது.
தேர்தல் கமிஷன் எந்த ஒரு கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்லவில்லை, எதோ சுற்றி வளைத்து சொல்கிறது, ஏன் வோட்டர் லிஸ்ட் தப்பும் தவறுமாக இருக்கிறது என்றால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் எடுத்தார்கள் என்கிறார்கள், அப்போ நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? செக் செய்யனுமா, வேண்டாமா? பதில் சொல்லுங்கள் என்றால், திருப்பி எங்களிடம் தான் கேள்வி கேட்கிறீர்கள், அல்லது மிரட்டுகிறீர்கள், சரியான பதில்கள் இல்லை.
கொத்தடிமை மங்கிகள் நாமளும் எதாவது கேப்போம் ன்னு கேட்டு அசிங்க பட்ட தருணம்
பொதுவாக தேர்தல் ஆணையத்தின் பணிகள் சிறப்பாகவே இருக்கிறது. தமிழகத்தில், மாநில அரசு ஊழியர்களாக இருந்தும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியாளர்கள் பெரும்பாலும் சிறப்பாகவே பணி புரிகிறார்கள். அந்தந்தப் பகுதியில் உள்ள மக்கள் நலப்பணி மன்றங்களும் வாக்காளர் பட்டியலின் ஒரு பிரதியைப் பெற்று அவரவர் பெயர் இருக்கிறதா என்பதனை உறுதி செய்து கொள்ள உதவுகிறார்கள் இதில் எல்லாம் தவறு நடப்பதில்லை ஆனால் பெயர் நீக்கம் செய்வதில் எவரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை இடமாற்றம் செய்பவர் புதிய விண்ணப்பம் அளிக்கும் போது அது தாற்காலிகமான ஒன்றானாலும், முந்தைய முகவரியையும் வாக்காளர் பெயரையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கலாமே தேர்தல் ஆணையத்துக்கு என்று பொறுப்பான களப்பணியாளர்கள் இல்லாத நிலையில் இது சாத்தியமில்லை ஆனால் நாட்டில் வேலை வாய்ப்பு தேடும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரலாமே கணிணி மூலம் பல தவறுகளைக் குறைக்கலாம் எதிரிக்கட்சிகள் குறையினைச் சுட்டிக் காட்டுவது தேர்தல் ஆணையத்துக்குச் செய்யும் உதவி சீர் செய்தால் உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை உள்ள குடியாட்சி நாடான இந்தியா சிறப்பான தேர்தல் முறைகள் மூலம் அதனைக் காக்கிறது என்ற பெருமை அதிகரிக்குமே இவை அனைத்துக்கும் நிதி பற்றாக் குறை ஒரு காரணம் என்றால் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளுக்கு வரி போட்டு அதனை சீர் செய்யலாமே
விடியாத மாடல் அரசின் முதல்வருக்கு இது ஒரு நெற்றியடி. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு விழப்போவது பெரும் மரண அடி..
யார் எழுதி கொடுத்தது
"வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட்டதாலேயே வெற்றி பெற்று, முதல்வர் ஆகி இருந்தும், எப்படி இப்படிப்பட்ட கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்"- நெத்தியடி
அது தேர்தல் கமிஷன் இல்ல.. பிஜேபி கமிஷன் ... எல்லாம் பொய் பித்தலாட்டம்
சோ - திமுக பித்தலாட்டம் செய்தது என்று சொல்கிறீர்கள் - சரியா
சூஸ்தாம்
திருட்டு திராவிடம் இதே போல கள்ள ஒட்டு போட்டு செய்தது சீனு
ஶ்ரீனிவாசன் களி திங்க ஆசையா