வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அட கம்முனாட்டி
பிணம் தின்னி கழுகு இவன். இறந்தவரிடமிருந்து திருடிய இந்த ஈன ஜென்மம் தின்பது சாப்பாடு இல்லை.இவனோட அம்மா இப்படி இறந்திருந்தாலும் இப்படித்தான் திருடியிருப்பான்
என்ன பொழப்பு சலீம் , இதற்கு நீங்க திமுகவில் சேர்ந்து ராசாவின் தொண்டனாய் இருந்திருக்கலாம்.
80000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவன், இறந்த தின கூலியிடம் இருந்து திருடியது கேவலம். அதுவும் அமைதி வழியில் ரம்ஜான் மாதத்தில்
கேரளத் திராவிடன்.
... போன இடத்தில் பெண்ணிடம் காசைக் பிடுங்கிய கதை நினைவுக்கு வருகிறது.
இப்படி லபக் பல காலமாக நடக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் முதல் செய்தி.
இது என்ன.... ஜுஜுபி... சிலர்..... ஒரு சினிமாவில் தங்கவேலு.. எமலோகம் போய்.... ரகளை செய்த காட்சிகள் வரும்... அது போல அங்கு சென்றாலும் ஆட்டை போடு ம்.. நபர்களும் இருக்கலாம்
எஸ்.ஐ., மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரம்ஜான் நோன்பு மாதத்தில் இவர் இந்த செயலை செய்துள்ளார். என்ன கொடுமை சலீம் இது.
ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல எப்பொழுதுமே இதுபோன்ற கேவலமான செயலை செய்யக்கூடாது அதுவும் இறந்தவரின் பணத்தை திருடும் அவலம் சீ மோசமானவன்
மேலும் செய்திகள்
இறந்தவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
27-Mar-2025