வாசகர்கள் கருத்துகள் ( 20 )
மோடிக்கு சவால் விடுகிறார் . மத்திய அரசு வேடிக்கைபார்ப்பது ஏன்
இவரு எவ்வளுவு கத்தினாலும் ஆதவ் அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் ஒரு ஆப்பு அர்ஜுனாவை திமுக அவர் அருகில் வைத்துஉள்ளது , இது கூட தெரியாமல் அவர் அரசியல் செய்கின்றார் ....
நம்ம சினிமா ஸ்டைலா உதார் விட்டா, சிங்களவன் சிரிப்பான்.. கொடுத்தவன் உங்க ஆளுங்கதானே என்று சினிமா வசனம் பேசினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.
விஜய்க்கு எழுதி கொடுத்ததை சினிமா வசனம் போல் பேசி உள்ளார் இதை பெரிது படுத்த வேண்டாம்
Trump should intervene and solve this decades old problem.
ஹீரோவா வேஷம் போட்டு வெறும் கையால் நூற்றுக்கணக்கான எதிரிகளை பந்தாடுகிற கூத்தாடியை தெய்வமா கும்புடுற விசிலடிச்சான் குஞ்சுகள் கச்சத்தீவை மீட்டுவர ஹீரோவிடம் கோரிக்கை வைத்தால் அவர் தனது ஹீரோதனத்தை கட்டி வென்றுவர மாட்டாரா.
ஆமா ராஜா அன்னிக்கு உங்களுக்கு சும்மா எழுதி கொடுத்தாங்க இப்ப அதை கேக்கறாங்க இல்லைனா ஒரு ஒப்பந்தம் போடு மீன் பிடிக்க மட்டும் அனுமதி
அன்னிக்கி சும்மா எழுதிக் கொடுததவனுக யாரோ அவங்ககிட்டதானே மீட்டுத்தர கேட்கணும். வாங்கினவன் கிட்ட கேட்க நியாயமேயில்லை.
பல வருடங்களுக்கு முன்பு கருணாநிதி கச்சத்தீவை மீட்கவேண்டும், தமிழ் ஈழம் வேண்டும் என்று பேசினார் .... ஒரு இலங்கை அமைச்சர் அதற்குச் சொன்ன பதில் [தனித் தமிழ்நாடு கோரிக்கை வைத்த கருணாநிதி முதலில் அதை அடைந்த பிறகு கருணாநிதி கச்சத் தீவைப்பற்றியோ, தனி ஈழம் பற்றியோ பேசலாம்] என்று கூறினார் .... அதற்குத் தானைத் தலைவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை .....
சினிமாவில் ஹீரோ, அரசியலில் காமெடியன்...
இது இங்கே கச்ச தீவை வைத்து அரசியல் செய்யும் அனைத்து கட்சிகளுக்கும் பெருந்தும் அப்படித்தானே
அது திமுக என்று நேராக சொல்லேன்...
நீ இருக்கும் போது நான் எதற்கு சொல்ல வேண்டும்
நீ நேரா சொன்னா இருநூறு வராதா முருகா
அதிமுகாவின் இன்னாள் முன்னாள் அல்லக்கைகளுக்கு தெளிவாக சொல்லுங்கள் அறைத்த மாவையே அறைக்கிறார்கள் இதில் ஆரியபவன் மீத வடைகள் வேறு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்
அதையும் நீயே வாங்கி கொள் ஆயிரம் வாங்க மறவாதே