வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்போ கிறித்துவ கூட்டம் முஸ்லீம் கூட்டம் எல்லாவற்றிற்கும் தடை செய்யவேண்டும் இந்தியாவில் என்று உடனே சட்டம் வரவேண்டும்
முதலில் மத விசேசங்களில் அரசியல்வாதிகளின் குறிக்கீடுகளை தடை செய்யவேண்டும். அது எந்த மதமானாலும்.
விசாலமான இடமும் நல்லதே
அறிவில்லாத மூடநம்பிக்கை உள்ளவர்களின் வளர்ச்சிக்கு தடை செய்யாமல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது நல்லது.
இத்தனை வருடங்கள் இல்லாத அக்கறை இந்த கம்யூனிச, தீமுக கும்பலுக்கு. என்ன மாநாடு வேண்டிகெடக்கு?. கடவுள் பக்தி, சரணாகதி அடைந்திட்டு அவன் கட்சிகாரர்களுக்கு இந்த மாநாடு நடத்தட்டும்
தேர்தல் வந்தா திமுக மாதிரி படுத்துருவீங்க போல