வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஜெயலலிதா அவர்கள் 2011-16 ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த மின் திட்டங்களால் தமிழகம் பிழைத்தது. பின்னர் 2016-21 எடப்பாடி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் 2021-25 ஸ்டாலின் காலத்தில் முடித்திருக்க வேண்டும். ஆனால் பணிகள் நத்தை வேகத்தில் கூட நடக்கவில்லை. இதே போக்கில் போனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் பற்றாக்குறை ஏற்படும். விளைவு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தெரியும்.
சொந்தமாக உற்பத்தி செய்தால் பலன் இல்லை. வெளியில் வாங்கினால் கமிஷன் கிடைக்குமே. நவீன ஊழல்களில் புகழ்பெற்ற திமுக கமிஷன் வாங்கி சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டு விட்டார்கள்
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத திருட்டு திராவிட கொள்ளை அடித்த தமிழகத்தை முன்னேற்றாத பிற்போக்கான மதச்சார்புள்ள சிறுபான்மையினருக்கு மட்டும் ஆட்சி நடத்தும் தமிழக அரசு நாசமாய் போகட்டும் எவன் இந்து ஒருவன் திமுகவுக்கு வாக்குடு வாக்கு செலுத்துறானோ அவன் மானமுள்ள ரோஷமுள்ள உண்மையான இந்து இல்லை நடுநிலையாக மதத்தை காட்டிக் கொடுக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்
ஆஹா இதுவல்லவோ திராவிட மாடலின் சாதனை !
மேலும் செய்திகள்
வட்டிக்கு கடன் வாங்கி ரூ.30 ஆயிரம் லஞ்சம்!
20 hour(s) ago | 11
தைப்பூச விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா: பா.ஜ., கேள்வி
22-Dec-2025 | 38