வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஒரு கன்வெர்ட் இதை பதிவு செய்ய நீங்கள் தயங்குவது ஏன்
மாற்று மதத்தினரின் இந்த ஈனச்செயலை யாரும் நம்பமாட்டார்கள். இந்த நேரத்தில் ஹிந்துக்கள், மாற்று மதத்தினரின் தில்லாலங்கடி வேலைகளை புறக்கணித்து, ஒற்றுமையாக நம் மதத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள். ஜெய் மஞ்சுநாதா போற்றி.
உங்கள் கடவுள்களால் உங்களை காப்பாற்ற முடியவில்லை. எங்கள் மதத்திற்கு மாறிவிடுங்கள் என்று பணத்தாசை காட்டி தானே உங்கள் மதங்களுக்கு மாற்றிநீர்கள். இங்குள்ள மாற்று மதத்தினரே, உங்களுக்கு தெரியும். உங்கள் பாட்டானும் பூட்டணும் சனாதனிகள். அப்போது அவர்கள் ஏழ்மையை பயன்படுத்தியோ, கருவறை வரை செல்ல முடிகிறதா என்பது போன்ற அபத்தமான காரணங்களை காட்டியோ மதம் மாற்றினார்கள். அவர்கள் சந்ததிகளே, மாற்று மதத்தை பின்பற்றும் உங்கள் வாழ்வில் கஷ்டமே வந்ததில்லையா, உங்கள் ஆலயங்களில் உங்கள் இறைவனுக்கு சேவையை செய்யும் குருமார்களுக்கு இணையாக உங்களால் இலவசமாக சேவை செய்ய முடியுமா? சரி அதை விடுங்கள் . உங்கள் ஆலயங்களுக்கு ஒரு பைசா கொடுக்காமல் உங்களால் உங்கள் ஆலயங்களுக்கு செல்ல முடியுமா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளில் படையெடுத்தும், ஆட்சிசெய்தும் பெரும் அளவிலான செல்வங்களை சூறையாடி / கொள்ளையடித்து சென்றதோடு இல்லாமல், இங்கே உள்ளவர்களையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டு சென்றனர்.. 1000 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அந்நிய மதங்கள் இருந்தனவா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.. இந்தியாவில் காசுக்காக ஆகும் மதமாற்ற பிரச்சினை 1079 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் தீரவில்லை.. உள்நாட்டு தீய சக்திகளின் மூலம் வெளிநாட்டு தீயசக்திகள் இன்னமும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டுதான் உள்ளார்கள்.. பணத்திற்கு அலையும், பணத்திற்காக எதையும் செய்யும் தேசபக்தி இல்லாத கூட்டம் இங்கு பெருமளவு இருப்பதால்தான் 1079 ஆண்டுகளாக பணத்திற்காக அடிமைத்தனம் தொடர்கிறது.
ஹிந்துக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை இந்த கட்டுரை / செய்தி அப்படியே பிரதிபலித்து இருப்பதற்கு முதற்கண் தினமலருக்கு நன்றி. ஸ்ரீ.மஞ்சுநாதர் உங்களுக்கு எல்லா அனுகிரஹங்களையும் வழங்கி அருள்பாலிக்கட்டும். ஹிந்து கடவுள்களின் சக்தி தெரியாமல் இங்கு உள்ளவர்கள் அந்நிய கைக்கூலிகளுடன் சேர்ந்துகொண்டு விளையாடுகின்றனர்.. குறிப்பாக இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் வந்து மோசமாக சொல்லச்சொன்னார் என்ற செய்தி ஆச்சரியம் அளிக்கவில்லை.. ஏனென்றால், தமிழகத்தில் தோன்றிய ஹிந்துக்களுக்கு எதிரான தீயசக்தி அழிவுசக்தி .. இன்றும் உங்களுக்கான, உங்களால் ஆனா ஆட்சியில், சனாதனத்தை வேரறுக்காமல் விடமாட்டோம் என்று ஆட்சியில் இருந்துகொண்டே ஹிந்து மதத்திற்கு எதிராகவும், மற்ற இரு மதங்களின் சார்பாகவும் மதச்சார்பு நிலைகொண்டு வெளிப்படையாக பேசி வருகின்றனர் இங்கு தமிழகத்தில் மட்டும்தான் .. இதற்க்கு காரணம் ஹிந்துக்கள் ஒற்றுமை இல்லாததுதான்.. அதை இந்த தீயசக்திகள் மிகவும் சாரியாக அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஜெயித்தும் வருகின்றனர்.. ஆனால், தெய்வம் சொல்வது இதுதான் - பரித்ராணாய சாதூனாம் விவசாய சதுஷ்க்ருதாம்.. தர்மஸம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே.. யுகே.. இறுதியில் இதுதான் நடக்கும்.
சேட்டனுடைய நாட்டில் இருந்து ISIS ஆள் சேர்ப்பு இயக்கம் மற்றும் பெண்களுக்காக லவ் ஜிகாத் மிக பரவலாக உள்ளது. அதை மறைக்க இருப்பது போலி செகுலரிஸ்ம் என்னும் ஆயுதம். இந்த தீவிரவாதி கூட்டத்தால் பாதிக்கப்பட்டோர் பல ஆயிரம் பேர். இவர்களுக்கு பல ஆயிரம் கோடி கத்தார், குவைத், பஹரைன், சவூதி நாடுகளை சேர்ந்த மத வெறியர்கள் ஹவாலா மூலம் அனுப்புகிறார்கள். இவர்கள் நாடு முழுவதும் Gazwa-e-hind என்ற தீவிரவாத கொள்கையை அவர்களது பள்ளிக்கூடங்களில் போதிக்கிறார்கள். தீவிரவாதம் பள்ளிகளில் போதிக்கப்படுவதால் இந்த மாதிரி தைரியமாக, மற்றவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவது நடக்கிறது. உதாரணமாக ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் வீடு கட்டி தருகிறோம் பாவ மன்னிப்பு மதத்திற்கு மதம் மாறுங்கள் என்று மலைவாழ் மக்களை ஏமாற்றி, அவர்களுக்கு தார்பாலின் ஷீட் மட்டும் வழங்கி மிரட்டி மதம் மாற்றிய சம்பவங்களும் நடக்கிறது.
100 பெண்கள் கொலை என்று அள்ளி விடும்போதே தெரிய வேண்டாமா இது போலி வழக்கு என்று . 2-3 என்றால் மறைக்கலாம் 100 பேரை ரகசியமாக கொலை செய்ய முடியுமா ஒரு தவறாது நடந்து குற்றவாளிகள் மாட்டி இருப்பார்களே அதுவும் தோண்டிய இடங்களிலும் ஏதும் கிடைக்கவில்லை சில மார மண்டைகள் கீழே ஏதோ பெரிய குற்றத்தை மறைப்பது போல புலம்புறாங்க எப்பவுமே உண்மைதான் வெல்லும் .
மதமாற்றம் என்பது ஒரு தொழில். அந்த தொழில் செழிக்க அவர்களுக்கு வெளிநாட்டு நிதி தேவை. வெளிநாட்டு நிதியைப் பெற அவர்கள் எத்தனை பேரை மதம் மாற்றியுள்ளனர் என்பதைக் காட்ட வேண்டும். இப்போது, மக்கள் மதம் மாற விரும்பவில்லை என்றால், அவர்கள் இந்து கோவில்கள் மீது குற்றச்சாட்டுகளைத் தொடங்குவார்கள். அவர்கள் இந்து கடவுள்களை சாத்தான்கள் என்று பிரசங்கித்து அதை மத சுதந்திரம் என்று அழைக்கிறார்கள். இப்போது விழிப்புணர்வு வந்துவிட்டது, இந்துக்கள் மதமாற்றத்திற்காக வரும்போது அவர்களைத் திருப்பி அனுப்புகிறார்கள். அவர்கள் இனிமையாகப் பேச பயிற்சி பெற்றிருக்கிறார்கள், ஆனால் பணத்திற்காக நீங்கள் மதத்தை மாற்றுகிறீர்கள்.
கடைசி வரைக்கும் இதில் நடந்த கொடுமைகள் வெளி வரப்போவதில்லை ஏனென்றால் இதை மூடி மறைப்பதற்கு மிக பெரிய அதிகாரங்கள் வேலை செய்கின்றனர்
இந்து மதத்தின் பெயரால் நாட்டை ஆக்கிரமித்துள்ள துஷ்ட சக்திகள் அலறுகின்றன