வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அருமை சார்
மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும் வரை வஞ்சக அரசியல் செய்வர்.அதன் பிறகு கையையும் இரகசியமாக காலையும் பிடிப்பர் காரியங்கள் காய் கூடவும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும். I
மேடையில் அரசியல்வாதிகள் பேசுவதெல்லாம் உண்மை, அவர்கள் நேரில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள மாட்டார்கள் , பழகமாட்டார்கள் என்று நினைப்போம். அது உண்மையல்ல. அரசியல் என்பது வியாபாரம். வியாபாரிகள் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ளவே மாட்டார்கள்.
Sri Thanga durai, Ex Deputy spk, has accepted the request of Sri TR Balu, MP is a good gesture of friendship and their long association of Delhi stay. We should appreciate their gestures. Good luck
ஜெயா இருந்தால் தம்பித்துரைக்கு பாலுவை அழைத்து செல்லும் தைரியம் வராது
இது மிக சாதாரணமான விஷயம்....நமது ஊடகங்கள் தான் பெரிது படுதும்....
வருங்கால கூட்டணி அதிமுக & திமுக தான் ...
தமிழகத்தில் இருந்து கொண்டு டெல்லி அரசியலை புரிந்து கொள்ள முடியாது. டெல்லி அரசியல் வேற லெவல்.
இதெல்லாம் மனிதாபிமானம் என்றே கொள்ளவேண்டும்