வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவங்களதும் வராது, அவங்களதும் வராது. விஜயம் செய்வதுதான் வரும்.
இனி இவர்களுக்கு வளர்ச்சி இல்லை என்ற ஏக்கம் இப்படி பேச வைக்கிறது
ஒரு அரசியல்வாதியின் குடும்பத்தை பற்றி பேசுற அளவுக்கு அதிமுக அரசியல் மோசம் அடைந்து விட்டது நாட்டில் வேறு பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கு
வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை வளைத்து போட்டு 300 வருடங்கள் ஆட்சி செய்தார்கள். சமீபத்தில் டிரம்ப் கூட வியாபார உத்தி காட்டி போரை நிறுத்தியதாக கூறி அமைதிக்கான நோபல் பரிசுக்கு விண்ணப்பம் செய்துள்ளார். வியாபாரம் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை ஆண்டாண்டு காலமாக திமுக அடிமை படுத்தி வைத்துள்ளது. எமெர்ஜென்சி மூலம் சிறை வைத்து சித்திரவதை செய்த காங்கிரஸ் கட்சியையே நேருவின் மகளே வா வா நிலையான ஆட்சி தா தா என பாப்பா பாட்டு பாடி வியாபார வசதி செய்து கொடுத்து தனக்கு அடிமையாக்கி கொண்டுள்ளது திமுக. வியாபாரம் இதற்காக எந்த சமரசம் செய்து கொள்ளும் ஆங்கிலேயர் வழியை பின்பற்றுவதால் தான் தமிழ் ஆங்கிலம் என இரு மொழி கொள்கை. நீங்கள் தான் அதிர்ச்சி அடைந்துள்ளீர்கள். நாங்கள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. சென்ற முறை நீங்கள் தோற்ற பின்னர் உங்கள் கட்சியினர் வசம் இருந்த உள்ளுர் அரசு கான்ட்ராக்ட் கள் எல்லாம் திமுக கட்சியிடம் சென்றதா என்று பார்த்தீர்களா. நீங்கள் பார்க்கவில்லை என்பது அடுத்து நடந்த உள்ளூர் தேர்தலில் தான் தெரிந்ததே. வியாபாரம் கான்ட்ராக்ட் எதுவும் மாறாமல் அதிமுக கட்சியினரிடம் அப்படியே இருந்தது ஆனால் திமுக ஆட்கள் அவைகளை ஒருங்கிணைத்து வியாபார உத்தி மூலம் அதிமுக ஓட்டுகளை கலைத்து வெற்றி பெற்றது. போயா போய் இது போன்று அறிக்கை விடாமல் கீழ் மட்டம் வரை சென்று எடப்பாடியை பேசிச் சொல்லி மீண்டும் அதிமுக வோட்டுகள் திமுகவிற்கு செல்லாமல் அதிமுக பக்கம் திருப்புங்கள்.
குடும்பத்தினர் மட்டும் அல்ல. சுற்றி இருக்கும் திருடர்கள் கூட.