வாசகர்கள் கருத்துகள் ( 10 )
செத்த கட்சிக்கு ஏனய்யா ஜாதகம் பார்க்கிறிங்க ?
பிரச்சனை உண்டு . கட்சி முடிய போகுது , கவனம் தேவை .
Looks like ADMK is heading towards another split. Who is going to be the Eknath Shinde is the question. A part of ADMK wants alliance with BJP and another part doesn’t want. Unless EPS constructs a strong alliance without BJP, the split is unavoidable
தரமான அடிமையாக இருக்கிறது எடுப்படி பழனிசாமின் அதிமுக, எப்படியும் கட்சி சில மாதங்களில் காணாமல் போகப்போகுது, அந்த இடத்தை சீமான் விஜய் பிடிக்கப்போவது உறுதி
இப்போது இந்த நிலையை அடைந்திருந்தாலும், இந்த நிலை இப்படியே தொடரும் என்று அக்கட்சியினர் நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆளும் கட்சி மீது வெவ்வேறு காரணங்களுக்காக ஆங்காங்கு தோன்றக் கூடிய அதிருப்தி, முக்கியமான எதிர்க் கட்சிக்குப் பலனளிக்கும். அதைப் பயன்படுத்திக் கொள்ள அந்தக் கட்சி தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கட்சியினர் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டு, பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக அதிமுகவை வழி நடத்திச் செல்வது அக்கட்சித் தலைமையின் கையில் இருக்கிறது.
துரோகம் செய்து பதவிக்கு வந்தவர்கள்.அதே துரோகத்தால் வீழ்வார்கள்.
எந்த கட்சியிலேதான் கோஷடி சண்டை இல்லை. விடியல் கட்சியிலே மந்திரிகள் கோஷ்டிகள் அடித்து கொள்கிறார்கள். வார்டு கவுன்சிலர்கள் சேர்மன், மேயர்களுடன் அடிதடி நடத்துகிறார்கள். காங்கிரசு, பிசெபி கூட்டங்களில் குட்டி தலைவர்கள் தலைமை ஆபிசுகளிலேயே வேட்டி உருவி சண்டை போடுகிறார்கள். புகழேந்தியை அனாதையா கட்சி விட்டதாலே பாவம் புலம்பி திறியிராரு.
இவரது கட்டளையை மதிப்பானுங்கிறீங்க??? வாய்ப்பே இல்லை... இவர் என்ன எம்ஜிஆரா இல்லை ஜெயலலிதாவா??? இவர பார்த்து நடுங்கிறதுக்கு... அவங்க மாதிரி தலைமைப் பண்பு எல்லாம் இவர்கிட்ட கிடையாது. அதிமுக தலைமைல இப்போதைக்கு ஒரு காமெடியன். அம்புட்டு தான்... அடுத்த எலெக்ஷன் வர்றதுக்குள்ளேயே இவரோட வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்...
நிலவரம் கலவரம்தான் வேட்டி உருவல் சட்டை கிழிப்புக்கு உத்திரவாதம் உறுதி என்பதால் பொதுக் குழுவுக்கு வருகைதரும் ரத்தத்தின் ரத்தங்கள் கூடுமானவரை தலைக் கவசம் அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள். அதையும் மீறி மண்டை உடைப்பு போன்ற ஏதாவது விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்தால் அதிமுக சட்ட விதிகளின் படி அதற்கான இழப்பீட்டை கோர முடியாது என்பதை தலைமையின் உத்தரவின் பேரில் பொதுக் குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
It should be conducted on the virtual mode. The main agenda must be to decide whether to bury or cremate the dead party.
மேலும் செய்திகள்
'கள ஆய்வுக்கு பதிலாக கலவர ஆய்வு செய்கின்றனர்!'
28-Nov-2024