வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் சார்பில் அவரது ஒப்புதல் இன்றி எந்த ஒரு மசோதாவையும் சட்டம் ஆக அறிவிக்க இயலாது.. திராவிட கும்பல் வேந்தராக உள்ள தமிழக பல்கலைக்கழக பட்டங்கள் ஏற்க முடியாது என மறுக்கப்பட்டால் திராவிட வேந்தர் எந்த ஆணியை பிடுங்குவார்? யூஜிசி ஐ ஒரு தரப்பாக சேர்க்காமல் விசாரிக்காமல் கருத்து கேட்காமல் கொடுக்கப்பட்ட இத்தீர்ப்பு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக ரத்து செய்ய வாய்ப்பு அதிகம்.நாளை தமிழக ரயில் பாதைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தம் என்றோ, தனித்தமிழ் நாடு பிரேரணை சட்டம் என்று ஒரு மசோதாவை கொண்டு வந்து கவர்னர் ஒப்புதல் கேட்டால் அதையும் நீதிமன்றம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுமா? இது வினையை விலை கொடுத்து வாங்கும் போக்கு.. மத்திய அரசோடு மோதல் உள்ளதால் கோர்ட் யோசிக்காமல் கவுன்டர் கொடுக்கிறோம் பேர்வழி என்று அவலமான காமெடி செய்கிறது
அதெப்படி. உச்ச நீதிமன்றம் ஆளுநர் வேலையை எப்படி பார்க்க முடியும். ஆளுநர் இத்தனை நாட்களுக்குள் மசோதாவை திருப்பி அனுப்பவோ அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பவோ வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க இயலும். அவ்வளவுதான்.
சட்டம் தெரியாத இவரைப் போன்ற ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பதே வேஸ்ட் தான்! அதனால் தமிழக பல்கலைக்கழகங்களின் தரம் முன்னேற்றம் அடையும்!
இவர் தான் சரியான ஆளுநர்.
இப்படி ஒரு பதவி தேவையா?
இது கல்வித் துறைக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை
ASHA SUPER THURU PIDITHU IRUMBU KARAM IN8 VC POSTING KODIGALIL EELAM VITTU KALLA KATTALAAM.SENGAL THIRUDAN INI UNIVERSITY SYLLABUS GINALISE SEIVAAR.NALLA NEEDHI.NALLA NEEDHI MANDRANGAL.VAAZGA JANANAAYAGAM.
UGC விதிமுறைகளை மீறி துணைவேந்தர் தேடல் குழுக்களை அமைத்தால் UGC நிதியளிப்பதை நிறுத்தி விடும். அப்போது மீண்டும் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டி அரசியல் ஆதாயம் தேட திமுக முயலும். ஒரே தீர்வு. தி.மு.க வை பிரிவினை பயங்கரவாத இயக்கம் எனக்கூறி தடை செய்வதுதான்.
மன்னராட்சி கை மாறிடிச்சி.
ஆக இனிமேல் வேந்தர் பதவியை வைத்து கோடிகணக்கில் கல்லா கட்டலாம் . ஆனாலும் ஆட்டய போடவே சட்டம் போட்ட கும்பல்தான் திராவிட மாடல் .