வாசகர்கள் கருத்துகள் ( 18 )
உலகத்திலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழ்வது இந்தியாவில் தான். அவர்கள் உலகத்தில் உள்ள மற்ற முஸ்லீம் நாடுகளில் வாழும் மக்களை விட மிகவும் அமைதியாகவும் பாதுகாப்பாவும் வாழுகின்றனர். ஆனால் இந்த அமைதியும் பாதுகாப்பும் பயங்கரவாத இஸ்லாமிய அமைப்பினருக்கு உடன்பாடு இல்லை அதனால் இவர்களை நிம்மதியற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றி விட முயற்சி செய்கின்றனர்... இந்திய முஸ்லிம்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது..
நம்ப சொல்கிறீர்களா?
இந்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானில் அணு பாதுகாப்பு நிலையத்தில் விபத்து ஏற்பட்டு அணுகசிவு இருப்பதாக ஏற்பட்ட சூழலின் காரணமாக தான் இந்தியா போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தது
Our draavida modal supporters, reporters, media, TV channels should learn what is Patriotism from this young boy. Congrats my dear grandson of Imam, Mr Ahmed Bhukhari
வாழ்த்துக்கள் குழந்தை! நல்லா படி, நல்ல இந்திய குடிமகனாக நாட்டுக்கு நல்லது செய்! ஜெய் ஹிந்த்!
நன்று குழந்தையே, நல்லறிவு பெற்று இந்த உலகம் உய்ய பல நல்ல செயல்கள் செய்ய வாழ்த்துகிறேன்.
உனது எதிர்காலத்துக்கு உதவ கூடிய பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்து
எதிர் கட்சிகள் அத்தனை பேருக்கும் தீடீர் என்று போர் நிறுத்தம் ஆனதால் அவர்களின் கனவு தகர்ந்தது. போர் நடக்க வேண்டும் என்று உள்மனதில் கண்டிப்பாக இருக்கு அதன் மூலம் இந்திய பொருளாதாரம் விழ்த்த வேண்டும் என்று நினைத்தார்கள். வட போச்சே.
எதிரி நாடுகளை விட்டுடீங்களே
சுயமா சிந்திச்சா தாங்க முடியலையா?
சுயமா சிந்திச்சா யாராவது பாஜகவுக்கு வோட்டு போடுவார்களா?
சுயமா சிந்திக்காமே நல்லது கெட்டது நாலு பேருக்கிட்டே கேட்டு தெரிஞ்சுட்டு நல்லது எதுன்னு சிந்திச்சு பாஜகவிற்கு வோட்டு போடுவாங்க. கண்ணார காண்பதும் பொய் காதார கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மேல் அப்படின்னு எங்க மூதாதையர் சொல்லி கொடுத்து இருக்காங்க.
super many more thanks to you