வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜிஎஸ்டி வருவாயில் 71% தமிழக அரசுக்கு தான் வருகிறது 29 சதவீதத்தை வைத்து நாட்டின் பாதுகாப்பு விவசாயம் போன்ற முக்கியமான துறைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது விவசாயிகளுக்கு எந்த உதவியும் வழங்காத மாநில அரசு 71 சதவீத நிதியை என்ன செய்கிறது
தலைமை முட்டு வைகுண்டம் எஸ்கேப்
1ரூபாய் 2 ரூபாய் னு போடாமல் 20 -30 ரூபானு போட்டு காசை கலெக்ட் பண்ணுகப்பா..... கொள்ளை அடிக்க பணமே இல்ல....... என்னது விலைவாசி உயர்வா??? அதை மோடி தான் பண்ணினார்னு நம்ம கொத்தடிமை ஊடகங்களை வச்சி கத்து கத்துனு கத்துனா போதும் மக்கள் புரிஞ்சிப்பாங்க ??
டீசல் விலையை ஏற்றினால் தானாக மற்ற பொருட்களின் விலை ஏறிவிட போகிறது. அதன் பிறகு இலவசத்திற்கு ஓட்டு போட்ட மக்கள் வாழ்வு மிக மகிழ்ச்சியாக இருக்கும்
மூச்சு விடுவதற்கும் வரி போடலாம். ஸ்டாலினும் நிர்மலாவும்
இந்த வரி திருட்டு திராவிட மாடல் அரசால் போடப்படுவது. இலவசம் வாங்கிக்கொண்டு தகுதியில்லாத ஆட்களுக்கு ஓட்டுப்போட்ட உங்களால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். முதலில் இந்த செய்தியை நன்றாக படியுங்கள்
இது மாநில வரி பற்றியது. இதில் எங்கே நிர்மலாஜி வந்தார்?
Central govt UDAY scheme was accepted by then AIADMK govt but DMK blamed AIADMK that time and spread fake news that it will increase the electricity tariffs. This was never happened and AIADMK dealt efficiently. The highly incompetent DMK govt increased electricity tariffs three timesin three years in their tenure and d a huge burden on the common people. You people are blaming the central govt for every thing inspite of complete failure on the part State government only and not on central govt
மேலும் செய்திகள்
துணை முதல்வர் அரசாணை மதிக்க வேண்டும்!
19-Oct-2024