வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இது ஒரு மிக பெரிய மாஃபியா. மதுரை மோடி கோவை இரயில் பிரபலப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் பெரிய உறுதிமொழிகளை கொடுக்கும் மத்திய அரசு இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டுவது ஏனோ?.
தமிழக எம்பிக்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது அங்குள்ள உணவகத்தில் சாப்பிடும் நேரத்தை குறைத்துக்கொண்டு, நேர்மையாக கோரிக்கை வைத்தால், இந்திய ரயில்வே துறை மத்திய அமைச்சர் இவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கமாட்டாரா?, தமிழகத்திற்கு தேவையானவற்றை செய்யமாட்டாரா? தமிழக எம்பிக்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கூட்டம் ஆரம்பித்தவுடன் கூச்சல் குழப்பம் செய்து, அங்கிருந்து வெளியேறி உணவகத்திற்கு சென்று விடுவார்கள் சாப்பிட. அப்படி இருந்தால் தமிழகத்திற்கு தேவையானவை ஒன்றுமே கிடைக்காது.
உண்மை. அதிக ரயில்கள் வேண்டும் . 2014 முதல் பிஜேபி. அதற்கு முன் இருந்த காங்கிரஸ் ஏன் ஆமை வேகத்தில் தண்டவாளங்கள் அமைப்பதற்கே பல வருடங்கள் எடுத்து கொண்டது? நமது ஜல்லிக்கட்டு நாயகன் 2001 முதல் முக்கிய பதவி வகிக்கிறார். இது மாநில அரசின் கீழ் இல்லை என்றாலும், ஒரே ஒரு முறை கூட போடி சட்ட மன்ற உறுப்பினர் ரயில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தாரா என்பது தெரியவில்லை.
டபுள் இஞ்சின் சர்க்காரா இருந்தா நாலு வந்தே பாரத் வண்டிகள் உட்டுருப்பாங்க.
Number of trains between Madurai and Coimbatore were more in meter gauge rail track. After convertor broad gauge track the Number of trains are very very less. Indifferent attitude of southern railway and Palghat division the trains service is not given much importance. The purpose of gauge conversion has failed to fulfill the needs of trains commuters. No sufficient trains from Coimbatore to Kanyakumari Nagercoil Tirunelveli and other southern towns. All parties MPs are useless leaders. Even BJP MLAs and a lone Minister work is completely unsatisfactory
தமிழகத்துக்கு கூடுதல் ரயில் சேவை வேண்டி எந்த ஒரு திட்டத்துக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள ரயில்வே போர்டு அனுமதி கொடுப்பதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை! ரயில் பெட்டிகள் பயனின்றி சும்மாவாவது போட்டு வைப்பார்களே தவிர தமிழக மக்களுக்கு பயன் கிடைக்கக்கூடாது என்ற ரயில்வேயின் நல்ல எண்ணம் தான் காரணம்!
அந்த தொகுதி MP பாராளுமன்ற கேன்டீனில் சாப்பிடுவதை தவிர உருப்படியாக ஒன்றும் இல்லை போலிருக்கிறது
தீயமுகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக்சர் தின்கிறார்களா . தொகுதி பிரச்சினையை பேச வக்கில்லாதவர்கள் பாராளுமன்ற கேண்டினில் தின்பதையே தொழிலாக வைத்து கொண்டிருக்கிறார்கள்
Yes. please provide more trains via theni to Trichy, Chennai, coimbatore
சரக்குப் போக்குவரத்தில்தான் லாபம். அதை வைத்துத்தான் பயணிகள் ரயில்களால் ஏற்படும் கடும் நஷ்டத்தைச் சரிகட்ட முடியும். ஆனால் தொழில் வளமே இல்லாததால் அங்கு அதற்கும் வழியில்லை. தவறு ரயில்வே இலாகாவினதல்ல.
அரசு லாப நோக்குடன் செயல்படும் ஒரு இயந்திரம் அல்ல. மனிதர்கள் வணிக நோக்கத்துடன் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று வருவதற்கு வழி செய்ய வேண்டியது அரசின் கடமை. மேலும் மக்கள் செய்யும் வணிகம் அரசுக்கு வரும் வருமானம் தானே.
அன்பரே. ரயிலில் நஷ்டம் ஏற்பட்டால் அதனை அரசு வேறு விதத்தில் வரிகளை போட்டு சரிகட்டிவிடும். எப்படியும் மக்கள்தான் கட்ட வேண்டும். 80 சதவீத மக்கள் அபூர்வமாகதான் ரயிலில் பயணிக்கிறார்கள். அந்த வரிகள் அவர்கள் தலையிலும் விழும். நியாயமா?.
இப்ப அவரு வெத்துவேட்டா
வேறு ஒருவர் தலைவராக இருக்கும் போது அவரை மீறி மேலிடத்திற்கு செல்வது நாகரீகம் இல்லை என்பது கூட தெரியாதவரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
அண்ணாமலை கட்சி தலைவராக இருந்த போது இந்த பிரச்சனை குறித்து பேசி இருந்தால், நிச்சயமாக மேலும் ரயில்கள் இந்த வழி தடத்தில் வந்திருக்கும். இப்போது புலம்பி என்ன பயன்