வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நாம் ஒன்றை வாங்குவதற்காக செல்கிறோம் அது இல்லை என்றால் பிரச்சினை இல்லை ஆனால் நீங்கள் வேறு எதையாவது வாங்கி தான் ஆக வேண்டும் என்று சொன்னால் நாம் தேவை இல்லாததை வாங்கி கொண்டு வருவோமா
மூன்றாம் மொழியாகவாவது கட்டாயமாக தமிழ் மொழி பாடம் இருக்குமா??
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கழக கல்வி தந்தைகள் தாங்கள் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளை மூடுவார்களா
முற்றிலும் தவறான தகவல்
இதற்குப் பெயர் தான் மறைமுக ஹிந்தித் திணிப்பு!
சமச்சீர் அறிவுக்கு என்ன கவலை..பாவம்
இது மறைமுக திணிப்பு இல்ல கோவாலு நேர்முக கட்டளை.... சரி கௌன்சிலர், எம்எல்ஏ, எம்பிக்கள், நடிகர்கள் CBSC பள்ளிகளை நடத்துகிறார்கள்....அரசு பள்ளிகளில் இந்தி திணிக்கிறார்கள் என்று மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.....நேர்முக திணிப்பை எதிர்த்து பள்ளிகளை மூடி விடுவார்களா....???
தெலங்கானா பகுதியில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தெலுங்கு, ஆங்கிலம், உருது/ஹிந்தி சரளமாக பேசுகிறார்கள். அதனால மற்ற பாடங்களில் பின்தங்கி விடவில்லை. சென்னை ஐஐடி,யில் தமிழர்களை விட அவர்கள்தான் பன்மடங்கு அதிகம்.