வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கண்கூடாக தெரிகிறது...
பொறுத்திருந்து பார் ராஜா. எல்லாம் நடக்கும்
தினகரன் மற்றும் சசிகலாவே சேர்த்துக் கொண்டால் அதிமுகவும் திமுக போன்ற பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம் ஆட்சி செய்யும் கட்சியாக மாறிவிடும். ஆனால் எடப்பாடி இறங்கி வந்து தினகரன் மற்றும் சசிகலா இருக்கும் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம். எடப்பாடி தலைமையில் அதிமுக எந்த பெரிய வெற்றியும் தேர்தலில் பெறவில்லை. இதையும் எடப்பாடி அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிற்கு எதிராகவும் உள்ளூர் கலாச்சாரங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படும் திமுகவிற்கு முடிவு கட்ட அனைவரும் இறங்கி வந்து செயல்பட்டால் நல்லது.
எடப்பாடி செய்வது சரியே நீங்க உங்க வேலைய பாருங்க….௨ங்கள் எண்ணம் நிறைவேறாது…….
இஸ்லாமிய ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் மோடியின் நண்பர்கள். கடந்த பத்தாண்டுகளில் அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளது. கஜினி முஹம்மது போல, அதற்க்கு மேலும் படையெடுப்பார்கள். முப்படைகள் துணையுடன் டிரில்லியன் டாலர் பணபலத்துடன்
மத்திய வட இந்திய மதவாத கும்பல் அவ்வளவு சீக்கிரம் பின்வாங்கி விடாது. லச்சக்கணக்கான கோடிகள் இந்திய பாதுகாப்புத்துறைக்கு செலவழித்தது தங்கள் சுயநலத்திற்காகத்தான். நாடு முழுவதும் ஆக்கிரமிக்கவும் தங்கள் ஜாதி இனம் சார்ந்த உலக மகா கொள்ளையர்களை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தான் .
கோடநாடு வழக்கு பயமுறுத்தி ஆட்டிப்படைக்கிறது. பங்காளியை எப்படி எதிர்க்க முடியும்?
அம்பிலிருந்து தப்பித்து விட்டதாகக் கூறிக் கொண்டாலும் ஸ்டாலின் விரித்த வலையில் விழுந்து விட்டார் இபிஎஸ். விரைவில் அவரும் திமுகவின் உபி ஆகவே மாறிவிடுவார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதையும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதையும் தன் ஆணவத்தினால் மறந்து விட்டார் இபிஎஸ்.
செங்கோட்டையனா இருக்கட்டும். வேறு யாரை வைத்து வேண்டுமானாலும் அஇஅதிமுகவிற்கு எதிரா குறிப்பா எடப்பாடியாருக்கு எதிரா எவர் சூழ்ச்சி செய்தாலும் எடுபடாது....
இதனால்தான் பழனிச்சாமி அதிமுகவின் தலைவராக இன்றும் நீடிக்கிறார். இந்த உறுதிதான் அவரை தலைவராக வைத்திருக்கிறது.