வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவர்களது அகராதியில் தேசத்துக்கு எதிரானவர்கள் என்றால் பாஜகவை எதிர்ப்பவர்கள் என்று அர்த்தம்!
மத்திய மந்திரியாக இருந்து கொண்டு இப்படி அறிக்கை விடுவதில் அர்த்தமே இல்லை செயலில் காட்டுங்கள்
முருகா
அமைச்சகம் போலி பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப் போட்டாலும் நீதிமன்ற ATM இல் உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடுகிறது. பல நேரங்களில் ராணுவம் அல்லது அரசு மீதான அவதூறை கூட ஊடக சுதந்திரம் எனக் கூறி தள்ளுபடி செய்கிறது. சமீபத்தில் திமுக வின் முக்கிய பரிதி ஊடகம் பாசன நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கப் போகிறது என வதந்தி பரப்பியது. அவர்கள் நீதிக்கு அப்பாற்பட்ட கூட்டம் என்பதால் முருகன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்?
அடடே... இன்னிக்கிதான் தான் ஒரு ஓசி எம்.பி. மத்திய அமைச்சர்னு ஞாபகம் வந்திருக்கு.
மிஸ்ட்டர் மிக்ஸ்சர் முருகன், இந்த திருட்டு திராவிடிய கூட்டங்களுக்கு சாதாரண எச்சரிக்கை பத்தாது...பாத்து எதாவது உறுப்பிடியா செய்யுங்க
you are good for nothing fellow.
ஒருத்தன் அவன் மேலே குற்றம் சொல்வது பெரிய விஷயம் சூப்பர் முருகா
அட நம்ம முன்னாள் வக்கீலுத்தானே இவரு. நாம் கூட ரொம்ப எதிர் பார்த்தோம் இவர் நல்லா செயல்படுவார், கட்சியை வளர்க்க உதவுவார்ன்னு. மனுஷன் பதவியை வெச்சிட்டு என்னதான் செய்யுறார்ன்னே தெரியலைங்க அப்படி ஒரு பதவிக்கு என்ன மரியாதை கிடைக்கும்? தமிழ்நாட்டுக்காரர் மொழி பிரச்சினையும் இருக்காது...தேசத்துக்கு எதிரான சிலபல சிறுகட்சிகள் தொடர்ந்து எழுதியும் செய்தியாக வாசித்தும் சமூக வலைத்தளங்களில் சகட்டுமேனிக்கு பிரதமரை கேவலமாக விமர்சித்தும் வருகின்றன. ஆளும் திமுக உறுதுணையில் நடக்கும் இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்தாலும் அவர்கள் திருந்துவதே இல்லை. பலரும் முருகா காப்பாற்று இந்த தேசத்தை என்று கதறியும் கண்டுக்காமல் இருந்த இவரு இப்போ பேசுவதோடு சரி... அப்புறம் அடுத்த மேடை கிடைக்குக்கும்போது இதே பேச்சை ரிப்பீட் செய்வார். சொந்த கட்சியினரே சோர்ந்துபோகும் அளவுக்கு இவரது பதவிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் வருத்தத்திற்கு உரிய செய்தியாக இவருக்கு தெரிவிக்க ஆசைப்படுகின்றேன்
டிஜிட்டல் க்ரியேட்டர் என்று போட்டுக்கொண்டு பல கேடிகள் போடும் பதிவுகள் பெரும்பாலும் தேசவிரோத கருத்துகளையே சுற்றிச் சுற்றி வருகிறது. கூடுதலாக பலர் மோடி மற்றும் அவரது மந்திரிசபையில் உள்ளோரை கேவலப்படுத்துவது வாடிக்கை. அடையாளம் உறுதி செய்யப்படாத எந்த ஒரு கணக்கும் நீக்கப்பட வேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிட்டால் போதுமானது. கள்ளக்கணக்குகள் இயங்க முடியாது. ஆனால் அப்படி செய்யமாட்டேன் என்கிறது அரசு.