வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வரவேற்கதக்க செயல்
காவல்துறை பற்றி பெரும்பாலும் நல்ல அபிப்ராயம் யாருக்கும் இருப்பதில்லை. பணம் ஒருவரிடம் இழந்தாலும் ஏமாற்றப்பட்டாலும் அவர்களின் தலைவிதி என்று மனம் நொந்து அமைதி ஆகி விடுகிறார்கள். அப்படியே புகார் கொடுத்தாலும் பல வருடம் இழுத்தடித்து ஒரு முடிவே இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். உண்மையான புகாருக்கு நீதி மற்றும் நிதி கிடைப்பது மிகப்பெரிய விஷயம். காவல்துறையால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்கிறேன். ஆளாளுக்கு ஒரு நீதி என்பதே போலீஸ் இலாகாவில் எழுதப்படாத விதி. ஒன்னும் செய்யமுடியாது.
நல்ல செய்தி. இது தினமும் தொடரவேண்டும், திமுக அரசு ஒழியும்வரை.
காவல் நிலையங்களுக்கு சென்றவர்கள் அனைவருக்கும் தெரியும் , அவர்கள் லஞ்சம் வாங்காமல் ஒரு துரும்பும் அசைக்க மாட்டார்கள்... எனவே தான் அந்த வெறுப்பில் செய்கிறார்கள்.
பழசோ புதுசோ மக்களை அதட்டுவதும், அடிப்பதும் குற்றங்கள்தானே. இவங்களுக்கு வந்தா சோர்வு.. விசாரணை செய்யும்போது மற்றவர்களுக்கு வராதா என்ன சாமி. காவல் வண்டியில கடற்கரை போன்ற பொது இடங்களிலிருந்து இளைஞர்களைா ATM சென்டெரஸ்க்கும் பணத்துக்காக அறைக்கும் காமத்தொல்லைகள் அழைத்து செல்லும் காட்சிகள் CCTV யை பார்த்தாலே தெரிய வரும் இவங்க அட்டூழியங்கள். காக்கிச்சட்டையையும், வண்டியையும் தவறாக பயன்படுத்தும் இவர்களுக்கே தெரியும் என்ன செயகிறார்களென்று.
தீம்க்காவின் எடுபிடிகளாக இருப்பது வெட்கக்கேடு.