வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தவெக நோடாவை முந்தாது. 2031ல் தவெகவே இருக்காது
விஜய் 2031–ஐ குறி வைக்க வேண்டும். எப்படியும் 2026 தேர்தலுக்குப் பின் அதிமுக காணாமல் போய்விடும். அதை பாஜக விழுங்கி விடும். அப்பொழுது தவெக இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக இருக்க வாய்ப்புண்டு. இப்பொழுது 10 மற்றும் 11–ம் வகுப்புகள் படித்துக் கொண்டிருக்கும் சுள்ளான்கள், அப்பொழுது ஓட்டு போட தயாராகி விடுவார்கள். அவர்கள் விஜய்க்கு தான் ஓட்டு போடுவார்கள்.
தவெக நோடாவை முந்தாது. 2031 ல் கட்சியே இருக்காது.
தவெக -25, பாஜபா-30, பாமக-5, தேமுதிக -5, அதிமுக-155 தினகரன்-2, பன்னீர் (அ) மற்ற சில சிறிய கட்சிகள்-10
என்ன சாமி நெசமாத்தான் சொல்றீங்களா. இப்பதான் அரசியலுக்கு வந்திருக்காரு. அதுக்குள்ள இருபதா? அப்போ பங்காளிக்கு, அதன் பாஜகவுக்கு எவ்வளவு? சொல்லுங்கண்ணே. இல்லாட்டி மண்டை வெடிச்சிடும்.
DMK looks undefeatable this time. They have done some good work in the past 2 years such as introduction of low floor buses throughout the State, Electric buses, Kilambakkam bus terminus, Chennai metro etc.
20 முதல் 23 தொகுதிகள் வரை வழங்கலாம். அதில் 18 முதல் 20 MLA க்களை பெறலாம். விஜயின் எதிர்கால அரசியலுக்கும் நல்லதாக அமையும். அதிமுக வோடு கூட்டணி அமைக்கா விட்டால் திமுக விற்கு களம் ஒரளவு சாதகமாகும்.அப்போது திமுக முதலில் விஜய் கட்சியை விஜய் யோடு சேர்த்து வேட்டையாடும். அரசியல் வாழ்விலும்/குடும்ப வாழ்விலும் நிம்மதி என்பதே இல்லாமல் போகும். கூட இருந்து குழி பறிப்பவர்களை கை கழுவி அதிமுக வுடன் கூட்டணி என்பதே அவருக்கும்/அவர் கட்சிக்கும்/தமிழகத்திற்கும் நல்லது
அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்ற உடன் 20 சீட் என்று செய்தி வருகிறது
தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் ஆளுங்கட்சியே மீண்டும் ஜெயிக்கப் போகிறது என்பதே நிதர்சனம்... அதில் சிறு மாற்றமும் இருக்கப் போவதில்லை... ஆகையால் என்னதான் முயற்சித்தாலும் இந்த தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கும் அளவிற்கெல்லாம் வெற்றி பெற முடியாது... ஆனால் அவர்கள் இந்த தேர்தல் களத்தில் கடும் உழைப்பைக் காட்டினால் கண்டிப்பாக பெரும்பான்மையான இடங்களில் அதிமுக பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பெறக் கூடும்... தங்கள் பலத்தை மக்கள் முன்னே காட்டக் கிடைக்கும் இந்த அருமையான வாய்ப்பை தவெக தவற விட்டுவிடக் கூடாது... ஏனெனில் அது அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள மிகப்பெரிய பலத்தை கட்சித் தலைமைக்கும் ரசிகர்களாகிய தொண்டர்களுக்கும் கொடுக்கும்... அதற்கு முதலில் செய்ய வேண்டியது தனித்துப் போட்டியிட வேண்டும்... அதிமுக ஒருவேளை பாஜகவுடன் அமைத்திருக்கும் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினாலும் அதனோடு மட்டும் தவெக கூட்டணி வைத்து விடவே கூடாது... ஏனெனில் இந்த தேர்தல் முடிந்த கையோடு சிதறிப் போகக்கூடிய கட்சி அதிமுக... அதற்கென்று எதிர்காலம் என்ற ஒன்று இனியில்லை... இருக்கப் போவதுமில்லை... ஆகையால் அதனை நம்பி உங்கள் புதிய கட்சியை சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று விடாதீர்கள்... மேலும் சிறு சிறு துக்கடா ரப்பர் ஸ்டாம்ப் கட்சிகளையும் கூட்டணி என்ற பெயரில் இணைத்துக் கொண்டு போட்டியிடுவதைக் காட்டிலும் தனித்துப் போட்டியிடும் போது அதிக வாக்குகளை பெற முடியும். ஏனெனில் பெரும்பாலான வாக்காளர்களின் மன ஓட்டமும் அது தான்... 2026 தேர்தலை தவிர்த்துப் பார்த்தோமானால் தவெகவிற்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு... ஏனென்றால் உதய சூரியனும் ஒருநாள் அஸ்தமிக்கும்... மறந்துவிடக்கூடாது... ஆனால் அதற்கான காலம் கனியும் வரை பொறுத்திருக்க வேண்டும்...
ஆவ்வ்......அளந்து விட ஒரு அளவு இருக்கு ஆர்டிஸ்ட்....!!!
தவறான கனிப்பு. கிராமம் வரை பலமான அமைப்பு இல்லாத போது அனுபவம் வாய்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்து களம் கான்பதே சிறந்தது. 15 தொகுதியிலாவது ஜெயித்து சட்டமன்றத்துக்குள் நுழைந்தால் எதிர்காலத்துக்கும் கட்சி நலனுக்கும் நன்மை பயக்கும் அப்படியே ஒரு ராஜ்யசபா மேப் சீட்டும் வாங்கிவிட்டால் கட்சி வளரும்.
முதலில் தனித்து நின்று உங்கள் பலத்தை காட்டுங்கள் பிறகு கூட்டணியை பற்றி யோசிங்கள் மக்களிடம் உங்களுடைய செல்வாக்கு எவ்வளவு உள்ளது என்பதை தெரியவரும் வரும் சட்டசபை தேர்தலில் தவெக தனித்து நிற்க வேண்டும்
ஒரே தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டுமென எண்ணாமல் தவெக வரும் தேர்தல் மூலமாக நல்லதொரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்...