வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விஜய் செய்தது சரி. மீண்டும் அசம்பாவிதங்களை அரசு இயந்திரம், சமூக விரோதிகள் ஏற்படுத்த முயல்வதை தடுக்கவே இந்த யுக்தி. சம்பவம் நிகழ்ந்தவுடன் போய் இருந்தால் மேலும் கலவரம், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவர் உயிருக்கும் ஆபத்து அதிகரித்து இருக்கும்.
சவுக்கு அரெஸ்ட் சமயத்தில் அவருக்கு எதிராக கோர்ட் அருகில் (சவுக்கு யார் என்றும் தெரியாமல்) போராட்டம் கூக்குரல் எழுந்தது. அதே போல் இப்போது இவர் கரூர் சென்றால் நடக்கலாம். பணம் பாதாளம் வரை பாயும்
நீதிமன்ற அவமதிப்பு குற்றம் கரூரில் செய்து பலர் உயிரிழக்க விபத்து ஏற்பட காரணமான ஜோசப் விஜய்க்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை அளிக்கவேண்டும்.
பாதிக்கப் பட்ட சொந்த கட்சிக்காரனை பார்ப்பதற்கு எதற்கு நீதி மன்றம் செல்ல வேண்டும்? போக விருப்பம் இல்லை, போகாமல் இருக்க வழியைத் தேடுகிறார். மீனுக்கும், ஜாமீனுக்கும் வித்தியாசம் தெரியாதவனை எல்லாம் கூட வச்சுக்கிட்டா வண்டு முருகன் ரேஞ்சுக்குத்தான் அரசியல் பண்ணனும்.
விஜய் மீண்டும் கரூர் வந்தால் யாரு பாதுகாப்பு கொடுப்பது...
தற்போதுள்ள சூழ்நிலையில் விஜய் அங்கு எப்படி செல்ல முடியும்? இந்த அரசாங்கம் குடுக்கும் பாத்துகாப்பை நம்பியா? மீண்டும் ஓரு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள நேரத்தில் தக்க பாத்துகாப்போ ஏற்பாடுகளோ இல்லாமல் அங்கே செல்வது அவருக்கும் பொது மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்
பாதுகாப்பு டுப்பாங்க, அங்குள்ள மக்களுக்கு தெரியும் விஜய் என்ன செய்தார் என்ற உண்மை, கரூரைவிட பிற இடங்களிலும் இருந்து பணத்துக்காக மக்களை கொண்டுவந்தது, தண்ணீர் கொடுக்கவில்லை. கரூர் மக்கள் கோபத்திலும் இருப்பதாக சொல்லப்படுது. விஜய் அங்கு போகாமல் இருப்பது நல்லது.
ஏன் உனக்கு தெரியுமா நீங்க குடிச்சு கூத்தடிச்சுட்டு ஆடுன ஆட்டம் எல்லாம் அங்க இருக்குற மக்கள் புட்டு புட்டு வச்சாங்களே
அலுவாச்சி நாடகம் பாக்கலயா