வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சாலை ஒழுங்காக இருந்தாலும் ஒரு சில ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை. அந்த வயித்தெரிச்சல என்னன்னு சொல்றது?
ஏதாவது சொல்லு நீ தான் எல்லாத்துக்கும் கருத்து போடுற ரிட்டையர் ஆனா ஆளாச்சே ?? கோடை காலத்தில் அமெரிக்கா மற்ற நாள்களில் சும்மா தானே போகிறது...
அந்த மாவட்ட கலெக்டர்/தாசில்தார்/எம்ல்ஏ இவர்களுக்கு எதுக்கு சம்பளம்?
ஏம்பா பாவி சாலை மற்றும் தண்ணீர் கொடுத்த தாக கணக்கு காட்டி மாநில அரசு பணத்தை பெற்றுக் கொண்டா என்ன செய்வது. கிராம சாலைகள் மற்றும் குடிநீர் பணம் மட்டுமே மத்திய அரசு. பணி செய்வது மாநில அரசு. அப்படி தான் சென்னை மழை நீர் வடிகால் பணிகள் உம். 99% முடிந்தது ன்னு ஒரு குன்றிய அரசு சொல்லும் போது ஒன்றிய அரசு எல்லாவற்றையும் check பண்ண முடியாது. திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
மாநில சட்டசபை, முதல்வர், அமைச்சர், எம் எல் ஏ எதற்கு ? மேலும் உள்ளாட்சி அமைப்புகள் கவுன்சிலர்கள் எதற்கு இருக்கின்றனர் ? யாருடைய கடமையை யார் மேல் சுமத்துவது ? ஒஹோ இப்படிப்பேசுவது தான் இதுதான் ஈவெரா கற்றுக் கொடுத்த பகுத்தறிவா ?
இந்நேரம் நம்ம ஊராக இருந்தால் அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாறை, மண், மரங்கள் அனைத்தையும் கபளீகாரம் செய்து இருப்பார்கள். தானாகவே பாதை உண்டாகி இருக்கும்
காட்டை அழித்துதான் சாலை போட முடியும். அதற்கு பதிலாக வேறு இடத்தில் குடியமர்த்தலாம்.
இதுதான் டிஜிட்டல் இந்தியாவா ???
அரசு ஆவணத்தில் கிராமம் என்று இருந்தால் கட்டாயம் நடை, சைக்கிள், வாகனம் செல்ல பாதை அமைந்து தர வேண்டியது உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில நிர்வாக கடமை.
படிப்பறிவிலில்லாத ஏழைகள்.... யாரிடமும் பேசாமல் பழகாமல் சற்று புத்தி கூரிமை இருக்காது.. திறமை உடையவர்கள் அருகில் உள்ள நகரத்துக்கு சென்று குடும்பம் அமைத்து கொண்டனர். திறமை அற்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். வாழ்க்கையில் தோற்றும் விட்டனர்.
அடடே... எல்லா கிராமத்துக்கும் சாலை போட்டு, தண்ணீர், மின்சாரம் எல்லாம் குடுத்தாச்சுன்னு மெடல் குத்தியாச்சே.
நேரடியாக உனக்கு பிரதமர்தான் வந்து செய்யனுமா. அந்த கிராமத்துக்கு ஓட்டு கேட்டு ஜெயித்த களவானி உறுப்பினர்களுக்கு தெரியாதா. பிரதமர் நேரடியாக செய்ய உறுப்பினர்கள் எதற்கென சொல்லுங்க
அப்போ மெடல்.குத்திக்க மட்டும்?