வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இவ்வளவு இறங்கி போகணுமா?
எடபடிக்கு ஆட்சி மைப்பதை விட கட்சிதான் முக்கியம். அடி பட்டால்தான் புத்தி வரும்.
அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், பன்னீர், சின்னம்மா, தினகரன் கூட்டு வேண்டும். பா.ஜ வை நம்பி இறங்கினா, இவிங்க மூணு பேரும் சங்கு ஊதிருவாங்க.
நல்ல சிந்தனை தான் ஆனால் பன்னீர்செல்வத்துக்கு என்று ஓட்டுகள் இல்லை ஆனால் அவர் அதிகாரத்தை சமமாக பங்கு போட ஆசைப்படுகிறார் தகுதி இல்லாதவருக்கு பழனிசாமி எப்படி சம பங்கு தருவார்....
காலில் விழுந்து வணங்கி ஏற்றுக் கொண்டவுடன் பழனிச்சாமி யின் பதவியை தானே கேட்கிறீர்கள். கட்சியில் சேர உங்கள் நிபந்தனைகளை எழுத்துப் பூர்வமாக இபிஎஸ் க்கு சமர்ப்பியுங்கள் . கோர்ட்டில் சின்னத்தை முடக்க கோரும் மனுக்களையும் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கும் குடைச்சல் களை வாபஸ் செய்ய முடியுமா. EPS தான் முதலமைச்சர் என்று பகிரங்கமாக கூற முடியுமானால் ..... உங்கள் குறைந்த பட்ச கோரிக்கை நிறைவேற்றலாம்?
வெட்கமா மானம் இல்ல.. போயி வேற பொழைப்பை பாருங்க. சோம்பேறிக்கூட்டம்
ஏற்கனவே காலில் விழுந்த அனுபவம் நிறைய இருக்கு
பேசாமல் பா ஜ கவிடம் சேர்ந்துவிடுங்கள், பிரச்சினையே இல்லை.
இது ஒரு பிழைப்பா...கட்சிக்கு துரோகம் செய்த செய்கின்ற ஓபிஎஸ்..புகழேந்தி..மனோஜ்பாண்டியன்..வைத்தி ப்ரோ போன்ற ஒருசிலருக்கே கட்சியில் இடம் இல்லை...மற்ற புரட்சிதலைவர் தொண்டர்கள் அனைவரும் கட்சியில் இனைய எடப்பாடி தடை விதிக்க வில்லையே...
வைத்தி ப்ரோ...அஇஅதிமுகவில் கோடியை தாண்டி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அத்தனை பேருமே புரட்சிதலைவர் விசுவாசிகள்.புரட்சிதலைவரோ அம்மாவோ போட்டியிட்டால் எந்த ஒருத்தனும் எதிர்த்து வேட்பு மனு செய்யவே மாட்டான்.எடப்பாடி என்பதால் வேணும்னே உங்களை மாதிரி ஆட்கள் பணம் கொடுத்து ஆயிரம்பேரை வேட்பு மனு போட வைப்பீர்கள்.அதற்காகத்தான் இந்த விதியை உண்டாக்கியதே!!!நானும் அஇஅதிமுக உறுப்பினர்தான்.நான் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு செஞ்சா தமாசா போயிடும்.மூடிட்டு இருங்க...