வாசகர்கள் கருத்துகள் ( 37 )
Ok mr jalra
போட்டி இல்லாமல், இட ஒதுக்கீடு இல்லாமல் பட்டியல் இனத்தவர் மட்டுமே பார்த்த அரசு வேலை துப்புரவு வேலை..அதில் துரோகம் செய்த திமுக அரசை கண்டிக்க முடியவில்லை..பதவிக்காக தன்னை நம்பும் மக்களுக்கு துரோகம் செய்பவர் இவர்..கட்சி நடத்துவது எதற்கு,4 எம் எல் ஏ மற்றும் 2 எம் பி, போதும் போதும் வேறு எதற்காக.. அந்த பதவியால் பட்டியல் இனத்தவர் அடைந்த முன்னேற்றம் என்ன.. ஒன்றுமில்லை.. உண்மையை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்..
அது தான் தெரியுமே தலைவரே. அடங்க மறு , அத்துமீறு அது தானே
அடிக்கடி சத்தமா சிங்கி அடிப்பாகளோ?
என்னப்பா நடு ரத்திரியில கத்தற சத்தம் கேக்குது. தாகம் எடுத்திருக்கும். தண்ணி குடுங்கப்பா.
வெறும் வாய்ச்சவடால்தான். பல் பிடுங்கப்பட்ட சிங்கம்.
அரசின் முரட்டுத்தனத்தை எதிர்க்கிறோம் என்றால் என்ன அர்த்தம். திமுக அரசு முரட்டுத்தனமாக செயல்படுகிறது என்று பொருள. திமுக அமைச்சர்கள் முரடர்கள் என்று அர்த்தமாகும். அமைச்சர்களின் முதன்மையானவர் முதலமைச்சர். அவர் முரடர்களின் தலைவர் என்று அர்த்தமாகிறது. திருமா அவர்களே உங்களுக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மாண்புமிகு முதலமைச்சரை எப்படி இழிவு படுத்தலாம். ஒன்று முதல்வரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு கூட்டணியில் இருந்து விலகுங்கள்.
சிறுத்தை மிரண்டு போய் செவுத்துல முட்டிக்க போகுது
நாளைக்கு ஆகத்து 17 ம் தேதி இந்த குருமாவுக்கு பிறந்தநாள். மதுரையில் கடந்த இரண்டு நாளாகவே இவரின் சிறுத்தை குட்டிகள் சைடு பார்வையில் முறைத்து பார்ப்பது, வாய்க்குள்ளே மைக் போய் விடுவது போன்று நரம்பு புடைக்க வாயை திறந்து கொண்டு உறுமுவது போன்ற இந்த குருமாவின் போஸ்டர்களை ஒட்டி மதுரை மக்களை எரிச்சலூட்டி வருகிறார்கள்.
அய்யய்யோ, மாமாவுக்கு கோவம் வந்துருச்சு. இதுவரை மானங்கெட்டத்தனமாக கூட்டணி இருந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சிங்கம் களம் இறங்கிருச்சு?............... என்னது சிங்கமா? யாரு சொன்னது சிங் கம்னு .......... கூட்டத்தில யாரோ சொன்னான்டா....