வாசகர்கள் கருத்துகள் ( 22 )
பாஸ், அது ஒழித்து அல்ல ஒளித்து.
தமிழகத்தை இதுவரை எந்த சாணக்கியனும் வென்றதில்லை! இனிமேலும் முடியாது!
பாவம் வேணு. கதறல் பத்தலை
ரொம்ப புண்ணியமாப்போகும். சீக்கிரம் ஒழியுங்கள். கூடவே மற்ற ஊழல் கட்சிகளையும் ஒழியுங்கள்.
திமுகாவை மட்டும் ஒழித்தால் பிஜெபி தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியுமா அதிமுகாவையும் புதிய கட்சியான தவெகாவையும் சேர்த்து ஒழிக்கனும் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
ஹாஹாஹா... வாய்ப்பில்லீங்கோ... எதிர் தரப்பில் பலமாக இருப்பீர்களேயானால் நீங்கள் சொல்வதை நம்பலாம்... ஆனால் எதிர்தரப்பில் இருக்கும் நீங்கள் அனைவரும் ஓட்டை உடைசல்களாக இருக்கும் போது உங்களுக்கு வெற்றி எப்படி சாத்தியமாகும்... நீங்களும் ஜீயும் தேர்தல் முடியும் வரையில் நூறு தடவை ரோடு ஷோ நடத்திக் காட்டினாலும் 2026 தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றியை உங்களால் பறிக்கவே முடியாது... வேணும்னா நீங்களும் நானும் ஒத்த ரூபா பந்தயம் கட்டிக்கலாமா... ஒத்த ரூபா பந்தயம் கட்டினாலும் ஒரு கோடி ரூபா பந்தயம் கட்டினாலும் நீங்க தோக்க தான் போறீங்க...
ecg xray எல்லாம் ரெடியா...இதயம் பத்திரம்
அமித் shah நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்…
ஆனால் கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதே?? என்றால் கேட்க மாட்டேங்கிறார்.
பத்து ஓட்டு கூட வாங்கமுடியாத தறுதலைகள் பேச்சைக்கேட்டு மாவீரன் அண்ணாமலையை ஓரங்கட்டிவிட்டு இனி வாய்ச்சவடால் விட்டு என்ன பயன்.தொடர்ந்து அண்ணாமலை செயல்பட்டிருந்தால் இப்போது திமுக மாற்றாக அவர் அமைத்த கூட்டணி மிக வலுவான நிலையில் இருந்திருக்கும்.2.75% லிருந்த கட்சியை 11.5க்கு கொண்டுவந்த கள உழைப்பாளி அண்ணாமலையை தடுத்த செயல் கட்சியை மிக பலவீனப்படுத்தி விட்டது.
நமக்கு இது தேவையா மணியா??
அரசு ஊழியர்கள் ஊழல் பேர்வழிகள் என்ற பொய்யான வதந்தியை மக்களிடையே பரப்பி அரசியல்வாதியான அமைச்சர்கள் செய்த ஊழல்கள் வெளியில் வராமல் பார்த்துக்கொண்டனர். ஊழல் ஊழல் என்ற செய்திகளை கூறும் ஊடகங்கள் தான் உண்மையான செய்திகளை சரியாக கொண்டுசெல்வதில்லை. அண்ணாதுரை குமாரசாமி ராஜா காமராஜ் போன்ற நேர்மையானவர்கள் தேர்தலில் தோற்றார்கள் இவர்கள் ஊழல் செய்யாதவர்கள். இதற்கு ஒரு வழி சுயேச்சை வேட்பாளர்களை தேர்ந்து எடுங்கள் அவர்கள் ஆட்சி அமைத்தால் ஊழல் இல்லா ஆட்சி அமையும். குடும்ப ஆட்சி காணாமல் போகும்.
2ஜீ வழக்கில் ஊழல் நிரூபிக்க முடியவில்லை.. முந்தைய கான்-cross ஆட்சியின் பிற ஊழல் வழக்குகளின் நிலை என்ன என்று தெரியவில்லை.. நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி திராவிஷ ஆட்சி தான் என்று கூறுவதை தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றங்களில் நிரூபித்து தண்டனை பெற்றுத்தர 12 வருடங்கள் போதாது என்றால் இன்னும் எத்தனை வருடங்களாகும் ?? ஊழல்களை ஆதாரபூர்வமாக எடுத்து பேசி வந்த அண்ணாமலை அவர்களையும் அகற்றியாகிவிட்டது...தமிழகத்தில் பாஜகவின் மீது நம்பிக்கை வைத்து இருந்த மக்களுக்கு பாஜகவின் மீது நம்பிக்கை போய்க்கொண்டு இருக்கிறது.... திராவிஷ ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்று சொல்லில் இருப்பது செயல்வடிவில் இருக்க எந்த ஒரு strategy யூம் இருப்பதாக எதுவும் தெரியவில்லை.. வெறும் வார்த்தைகள் விளையாட்டு தமிழகத்தில் இருந்து திராவிஷா ஆட்சியை ஒழிக்க எடுபடாது.. மக்களுக்கு நம்பிக்கை வரும்படி செயலில் செய்துகாட்டுங்கள்.. ஓட்டுக்கள் திராவிஷத்திற்கு எதிராக தானாக திரும்பும்படி சட்டப்பூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.. இல்லேயேல் மீண்டும் திராவிஷா ஆட்சிதான்.. அவர்களிடம்தான் பணம் கொட்டிக்கிடக்கிறது.. யாரையும் எதையும் - வேட்பாளர்கள் உள்பட அனைத்தையும் அவர்களால் விலைக்கு வாங்க முடியும்.. ஆட்சிக்கு வரமுடியும்.. அதில் திறமை மிக்கவர்கள் அவர்கள்..
ஷாவுக்கு ஒரே தமாஷ் தான் ..