வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தொழில் ஆரம்பிப்பவரிடம் மொத்த தொகையை முன் பணமாக கேட்டு இருப்பான்கள் அதனால் பயந்து போய் அடித்து பிடித்து ஓடி போய் இருப்பார்கள் புதிய நிறுவனம் இது கூடவா மக்களுக்கு தெரியாது போன ஆட்சியில் கியா கார் கம்பெனியிடம் ஐம்பது சதவிகிதம் லஞ்சம் கேட்டார்களே அவரும் ஆந்திராவுக்கு ஓடி விட்டாரே அது போல நடந்திருக்கும்
மாடல் ஆட்சி தான் காரணம்
Wells Fargo என்ற அமெரிக்க வங்கி தனது சென்னை அலுவலகத்தை மூடுவதாக அறிவித்த இருக்கிறது. ஊழியர்கள் பெங்களூர் அல்லது ஹைதராபாத்துக்கு மாற்றப் படுகிறார்கள்.
என்ன காரணம் சகோதரா
இங்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும், கமிஷன் கொடுக்க வேண்டும் மேலே இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கும்பிட்டு போட வேண்டும் இது எல்லோருக்கும் பிடிக்காது பிடிக்காதவன் அடுத்த மாநிலத்துக்கு தான் போவான் நமது விடிய அரசு மற்ற மாநிலங்களைப் பார்த்து சும்மா அதிருதில்லன்னு சொல்ல வேண்டியதுதான் உண்மையா பின்னாடி போய்ட்டு இருக்கோம்
Ruling party didn't receive Mamool from the company to establish the industry hence rejected by first family.
இந்த நானா தன் இருப்பை காட்ட ஏதோ கொளுத்தி போடுறார்... இந்த திட்டம் எப்பவுமே தமிழ் நாட்டில் வர்றதா சொல்லலை... ஹெச்சிஎல் டில்லி என்சிஆர் சுத்தி தான் தன் தொழில்களை பெரும்பாலும் செய்கிறது... அதன் தலைவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் அவர் மனைவி அழகு தமிழில் பேசும் தமிழ் நாட்டவர்... இருந்தாலும் பல காலமாக டில்லியில் செட்டில் ஆகி இப்போதான் சென்னை அருகில் ஒரு கல்வி பிஸினஸ் ஆரம்பிச்சிருக்காங்க...
பாட்டிலிகு மேல பத்து ரூபா குடுக்குற பாமர கருது.....
உன்கிட்ட சொன்னார்களா 200உபி ?