வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வயதாகி விட்டது...
சின்னமே பறி போன பின்பு ஏ. பி படிவங்கள் குப்பைக்கு சமம். மாங்கொட்டை தான் மிச்சம்.
தமிழ்நாட்டை பீடித்த நாற்றம் இடித்த தொழுநோய், தொற்றுநோய் என்றால் அது குடும்ப அரசியல், வாரிசு அரசியல், பரம்பரை அரசியல்தான். தமிழகத்தை பொறுத்தவரை இந்த சாக்கடையை கொண்டு வந்தவர் திருட்டு ரயில்தான். இப்போ ராமதாஸ், வாசன், பிரேமலதா, வைகோ என்று நாற்றம் சகிக்க முடியல. லெட்டர் பேடு கட்சிக்காரர்கள் கூட குரங்கு குட்டியை தூக்கிகிட்டு திரியிறமாதிரி மவனோடதான் வர்றாங்க.
உண்மை தான்
சுசிலாவிடம் அனுமதி வாங்கி விட்டாரா??
யாருமே கண்டுக்கிடறதில்லை. நாட்டை எப்படி காப்பாத்துவார்? யாருக்கு விஷ்வாஸமாய் iru ppaan?
கைகளில் கோடாரி அல்லது மரம்வெட்டி மெஷின் வைத்து கொண்டு கூட்டம் போட்டு இருந்தால் பொருத்தமாய் இருக்கும். கோடாரியை கட்சி சின்னமாக அறிவிக்க வேண்டும். மரவெட்டி மெஷின் அன்புமணி கும்பலுக்கு கொடுத்து விடுங்க
இப்படித்தான் நடக்கும் .
இவர்களுடைய செய்தியை படிப்பதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. வயதாகி விட்டது மூளையும் மழுங்கி விட்டது.என்ன செய்ய.
எப்படியோ கட்சியை முடக்கி விட்டார்