வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆகையால் 72 மணி நேர கட்டட அனுமதி சாத்தியமே இல்லை.
இந்த செய்தியைப் பார்த்து அனைவரும் ஊழலற்ற தமிழக ஆட்சியாளர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். நீங்களெல்லாம் மறந்துவிட்டீர்கள் போலும். டீ சதுரம் நிறுவனத்துக்கு ஓரிரு நாட்களில், அனைத்து அரசு ஒப்புதல்களும், தலைவணங்கித் தந்ததையெல்லாம் சுலபமாக மறந்து வசை பாடுகிறீர்களே. இது நியாயமா ? பைசா செலவு வைக்காமல், அந்த நிறுவனத்துக்கு ஒப்புதல் தந்ததையும் மறக்க வேண்டாமே.
இந்த 60 நாட்கள் பேரம் பேசி காசு பார்ப்பதற்கு. இந்த அரசு லஞ்சத்தை ஊக்குவிக்கும் அரசு. எந்த அரசு அலுவலகத்திலும் காசு கொடுக்காமல் ஒரு வேலையையும் நடப்பது இல்லை. இது எனது அனுபவம். அரசுக்கு ஒன்லைனில் 400 ரூபாய் செல்லும் அனால் லஞ்சமாக 5000 ரூபாய் கொடுக்கவேண்டும். இதுதான் இந்தியா நிலை.
மஞ்ச பைய பச்சயப்பனுக்கு கொடுக்கலேன்னா ஒரு ஒப்புதலும் கிடைக்காது. ஒரு சமையல் அறைக்கு, இவ்வளவு என்று கணக்கு இருக்கும் போது எப்படி சட்டத்தை மீற முடியும்.
லஞ்சம் இல்லாமல் எதுவும் நடக்காது. அரசில் வேலை செய்வோர்க்கு சம்பளம் இல்லை என்று அறிவிக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பவர்கள் திட்டாமல், சபிக்காமல் கொடுப்பது இல்லை. லஞ்சம் வாங்குபவரின் குடும்பத்தை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
அதெல்லாம் ஒன்றும் இல்லை மாப்பிளை அரசு வேலை கிம்பளமே நிறைய வரும் என்று பொண்ணு பார்க்கும் பொது சகஜமா பேசுகிற நிலையில் இருகோம்
In Tamilnadu they verify all drawings and documents before giving approval. Hence it takes time. Let there not be any bypass of those procedures. We must question why Andhra gives approval within 3 days and not Tamilnadu.
ஏன் எங்க வயித்தில அடிக்கப் பார்க்கிறீங்க- திருட்டு தீ மு க
அப்போதுதான்கட்டிங் கரெக்ட்டாக போய் சேரும். இதுதான் திராவிட மாடல்
எல்ல பேப்பரும் சரியாக இருந்தாலும் லஞ்சம் வாங்காமல் எதுவும் கொடுப்பதில்லை. இப்போது அரசுத்துறைகளில் எழுபது சதவிகிதம் இடவொதுக்கீட்டில் வந்தோர் உள்ளனர் , இவர்கள் எதுபற்றியும் கவலைப்படாமல் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்ய லஞ்சம் வாங்கி அதில் கட்டிங் கொடுப்பதைய வேலையாக வைத்துள்ளனர்
கட்டிங், கமிஷன், கரப்பஷன்.....திமுக ஜெகத்ஜில்லா கில்லாடிகள்