வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உங்களுடைய " செம்மொழி ", தெலுங்கானாவை தாண்டி போனால் " ஹாய் மதராஸி " ஆய்டும். வளைகுடா நாடுகளில் " செம்மொழி " படும் பாடு சொல்லிமாளாது .. இது உண்மை . சத்தியம் .
நல்லவர்கள் இருக்க கொள்ளையர்கள் எதற்கு தமிழகத்தில்.
அன்பில் மகேஷ் மகனுக்கு செம்மொழி இருக்க,மும்மொழி எதற்கு..
இந்தி, இங்கிலீஷ் இரண்டில் இங்கிலுஷே போதும். எங்கே போனாலும் பொழச்சுக்கலாம். இந்தி படிச்சுட்டு வடக்கன்ஸ் இங்கே வந்துடறாங்க.
முதலில் உன் மகன் படிக்கிறாரானா... ஊருக்கு உபதேசம் செய்யும் திருட்டு திராவிடம்...
விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்ட உங்கள மாதிரியான ஆட்களின் குழந்தைகள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் ஏழைகளின் குழந்தைகள் மும்மொழி படிக்க கூடாது என சொல்லும் உன்னய மாதிரியான ஆட்கள் மிக மிக கேவலமான ஜென்மங்கள்
இப்போது பத்து மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்று விட்டன. இன்னும் தமிழ்தான் உயர்ந்தது என்று தம்பட்டமடித்துப்பயனில்லை . பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆங்கில வழியில்தான் படிக்கிறார்கள். தமிழை இரண்டாவது மொழியாக படிப்பவர்களும் கூட குறைந்து கொண்டே வருகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு முதல்வர் அளவுக்குகூட தமிழில் பேசவும், எழுதவும் வராது. ஆங்கிலமும் சரியாகப் பேசவராது. டெலிவர் பாய் வேலைக்குதான் லாயக்கு என்ற நிலைமை வந்து கொண்டிருக்கிறது.
paiyanukku muthalla advice pannu
இந்த நிலைமை க்கு காரணம் யார். தமிழ் மொழியில் படித்தால் வேலை கிடைக்காது தமிழ் க்கு பதிலாக வேறு மொழி French போன்ற மொழியில் படிக்க காரணம் என்ன. 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ் படிப்பு மட்டும் அல்ல தமிழ் வழியில் படிப்பது கேவலமாக நினைக்க வைத்த பெருமை இந்த இரு கட்சிகளும் உண்டு. காரணம் எளிது. தமிழ் தமிழ் என்று பேசுவார்கள் தவிர அவரது பிள்ளைகள் ஐ தமிழ் வழியில் படிக்க வைக்க வில்லை. இதில் ராமதாஸ் மகன் அன்புமணி குழந்தைகள் உட்பட. எல்லாம் சிபிஎஸ்இ icse என்று படிக்க வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். விளைவு இந்த கட்சி மீது இருந்த வெறுப்பு இன்று தமிழ் மீது வந்து விட்டது. இன்று state board இல் முதல் மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழி தமிழ் உட்பட பல. தமிழ் மொழி கட்டாயம் இல்லை. இந்த நிலையில் தாய் மொழியில் கல்வியை கற்க சொல்லும் தேசிய கல்வி கொள்கை வேண்டாம். தமிழே இல்லாமல் படிக்கும் மாநில கல்வி வேண்டும். பாரதி கூறிய மெல்ல தமிழ் இனி சாகும் என்ற வார்த்தையை மாற்றி வேகமாக தமிழ் இனி சாகும் அளவுக்கு உள்ளது இவர்கள் செயல். நெஞ்சு பொறுக்கு தில்லை யே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்
ஒரு மொழியாவது இவருக்குச் சரியாகத் தெரியுமா?