வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இங்கே வள்ளுவருக்கு அலங்காரம் பண்ணது போல, அங்கே ரபீந்திரநாத் தாகூருக்கு காவி உடை போட்டு கணக்கை ஆரம்பித்து வைக்கலாம். அப்புறம் வள்ளலாரை சனாதன இந்துவாக வேசம் போட்டுது போல, ராஜா ராம்மோகன் ராய்க்கு அந்த வேசம் போடலாம். சிரங்கு வந்த குரங்காச்சே. சும்மா இருக்குமா?
திமுகவுக்காக நல்ல விளம்பரம் / மீடியாக்களுக்கு ஹாட் நியூஸ் கொடுத்து கொண்டிருந்தார்.. இந்த மாறுதல், திமுகவுக்கு பின்னடைவுதான்.
ஸ்டாலின் அளவு பொறுமை, மம்தாவுக்கு கிடையாது.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர ரவி எப்படி உதவினாரோ அதே போல அங்கேயும் உதவுவார். இவரை மாற்றியதுன் மூலம் ஒரு சிறந்த பொழுது போக்கை தமிழ்நாட்டு மக்கள் இழந்துள்ளனர்.
ஸ்டாலின் இருக்கும் வரை தமிழர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வேறு எவரும் தரமுடியாது. சும்மா, பூனை மேல் மதில் என நெனைச்சி பாருங்கள். ஆயுள் முழுதும் ஒரே பொழுதுபோக்குத்தான்.
மேலும் அங்கே இருந்த கவர்னர் மம்தாவோடு ""ஒற்றுமையாக"" செயல் பட்டார் என்று அப்போ எங்களுக்கு பிரிவினை தூண்டும் ஒரு நபர் வேண்டும் அப்படித்தானே
தறி கெட்டு ஓடும் ஒரு சண்டி குதிரைக்கு ஒரு கடிவாளம் வேண்டும் அல்லவா அதற்காகத்தான் மேற்கு வங்கத்திற்கு இந்த கவர்னர் RN ரவியின் நியமணம்
முதலில் நீங்களே சொல்லியாட்சி ""பாடாய் படுத்தினார் "" என்று அப்போ இதில் இருந்து தெரியவில்லை ஒண்டி இருக்கும் மைய அரசின் கேவலமான புத்தி எப்படி பட்டது என்று
வங்காளம், பங்களாதேஷி மற்றும் பாகிஸ்தானிய வழியில் செல்வதால் அதை அடக்க இவரை மாதிரி ஒரு ஆளுநர் அங்கே கட்டாயமாக தேவை.
ஆளுநர் ரவி தமிழக கவர்னராக இருந்த போது அவரின் நடவடிக்கைகள் சரியா, தவறா என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும் இதே தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்த போது அன்றைய எதிர்கட்சி அதாவது இன்றைய ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனை தொந்தரவுகளை அவருக்கு கொடுத்தனர் எதோவொரு நிகழ்ச்சியிலே மகள் வயதுடைய பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டினார் என்பதை எப்படியெல்லாம் திரித்து கதை கட்டி அவரை அவமான படுத்தினர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுதகன் மீண்டும் ஒருமுறை உண்மையாகியிருக்கிறது. வேறென்ன சொல்ல
ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174 (2) B ன் படி மாநில சட்டப்பேரவையை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.
1742 பி பிரிவின்படி, “ ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் அல்லது ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்து, மாற்று அரசு அமைக்க வழி இல்லாத நிலையில், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமன்றத்தைக் கலைக்கலாம்.”. நடந்து கொண்டிருப்பது பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற ஆட்சி. இதை படிக்காமல், புரிந்து கொள்ளாமல், என்னமோ ஆட்டுத்தாடிக்கு வானளவிய அதிகாரம் உள்ளது போல பிலிம் காட்டுறியே.
கவர்னரை மாற்றிவிட்டால் மட்டும் வரும் தேர்தலில் அவரைப்பற்றி பிரச்சாரம் செய்யமாட்டார்களா? தமிழ்நாட்டில் ஆட்சியைப்பிடிப்பது இலக்கு அல்ல. அதிமுகவை ஒழித்து திமுகவை வாழவைப்பதே இலக்கு. அந்த இலக்கு நிறைவேறிவிட்டது. அடுத்த இலக்கு திரிணாமுல் காங்கிரசை அழிப்பது.