வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அந்த நாயை நடு ரோட்டுல நிற்க வச்சி செருப்பு கல் குப்பைகளை கொண்டு அடித்து சாக அடிக்கணும். எத்தனை தடவை அசிங்க பட்டாலும் திருந்த மாட்டேங்குது
purambokku modal
நெஞ்சு பொறுக்குதில்லையே
மக்கள் இதற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சரியான பதில் கொடுக்க வேண்டும்
பெண்கள் எப்படி இப்படி மாட்டிக் கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. கல்யாணத்துக்கு முன்னாடி தீர விசாரிக்கவே மாட்டார்களா? அவன் கயவன் என்பதை திருமணத்திற்கு முன்பே கண்டு பிடித்திருக்கலாம். திமுக வில் இருக்கிறான் என்றாலே கண்டிப்பா கயவனாதான் இருப்பான். பச்ச புள்ளைக்கி கூட இது தெரியுமே..
படிக்கும் வயதில் படிப்பை மறந்து லெளகீக வாழ்க்கை ஆசை படுதல் காதல் கத்திரிக்காய் வசப்படுதல் பெற்றோர் சொல் மீறி வீட்டை விட்டு வெளியே செல்வது மற்றவர்கள் வாழ்க்கை பார்த்து தானும் அது போல இருக்க நினைப்பது கண்ட நேரங்களில் கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவது போதையின் பாதையில் பயணிப்பது கண்டிப்பவர் நமது நன்மைக்கு தான் சொல்கிறார் என்று புரிந்து கொள்ளாமல் எதிர்த்து பேசுவது நாகரீகம் என்ற பெயரில் பொருந்தாத உடை உடல் அமைப்பை விரும்பி ஏற்பது பெரியோர்களை மதிக்காதது துஷ்டனை கண்டால் தூர விலகாதது எந்த உறவானாலும் நட்பானாலும் அளவறிந்து பழகாதது அடுத்தவர் மேல் பொறாமை போட்டி மனப்பான்மை இகழ்ந்து பேசுதல் மண்ணாசை பெண்ணாசை இவை யாவும் எப்பொழுதும் என்றைக்கும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அழிவை நோக்கியே கொண்டு செல்லும்.
போலீஸ் இவர்களது கைப்பாவை தாயி. பேசாம இந்தியாவில் வேற எங்காவது போய் நிம்மதியா வாழ முயற்சி செய்.
அண்ணா பல்கலைக்கழக மாணவியையும் அப்படி தான் நடத்தினார்கள்.. திமுக கும்பலிடம் யார் மாட்டினாலும் அவ்ளோதான்.