வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மத்திய அரசின் ஸ்மார்ட் திட்டத்தில் இந்த பாலம் வரவில்லையா? ஏனெனில் பாலம் கட்டுவது யாவும் இதில் இத்திட்டத்தில் அடக்கம் என நினைக்கிறேன்.
ஆட்சி அதிகார கனவு காணும் த.வெ.க. ஏணியாக மட்டும் நிச்சயம் செயல்படாது. அதிமுக தலைமையை பொறுத்தவரை, தன்னோடு தோழமையாக பழகியவர்கள், தன்னையே அதிகாரம் செய்பவர்களை கஷ்டப்பட்டு அகற்றி உள்ளார். உட்கட்சியில் தவெக செல்வாக்கு செலுத்தாது. துணை பதவிகள் நிச்சயம் கேட்கும். ஒரு முதியவர் ஒரு இளையவர் என்பது போல் அமைய வாய்ப்பு உண்டு. பா.ஜ.க வை பொறுத்தவரை மத்திய செயல் திட்டங்களுக்கு ஆதரவு எனும் நிலையையே எதிர் பார்க்கும். தெளிவான பேச்சுகளே தீர்வு தரும். தவெக மூன்றாவது அணி என்ற நிலை எடுத்தால், கரூர் சம்பந்தப்பட்ட விசயங்களை எவ்வாறு கையாளுவது என முடிவு எடுக்க வேண்டும். பலமுனை தாக்குதலை எதிர்கொள்ள கூட்டணி தலைவர்களின் குரல்கள் அல்லது தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சுகள் மூலமே சமாளிக்க முடியும். விபத்துகளை எதிர்கொள்ளும் அனுபவம் இல்லை. இன்னொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஆட்சி கலைக்கப்படும் அவலம் தேவையா? என கேட்பார்கள். அனைத்தும் தயார் எனில் முயற்சி செய்யலாம். சின்னம் வேறு என்ன? என்று தெரியவில்லை.
சிக்கினாலும், சிக்காட்டாலும் சின்னாபின்னமாகப் போகுது.
இனி காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவுமில்லை என அறிவித்த திமுக இப்போ? ஆக அரசியலில் எதுவும் நடக்கலாம். சொந்த தொண்டர் படை , இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாருமே இல்லாமல் வெறும் ஆதரவாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது . ஏன் அன்றாட அரசியலையே நடத்த முடியாது.. விஜய் இதனை இப்போது புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் டூ லேட்.
விஜய் ரசிகர்கள் ஐந்து வயது முதல் எழுபது வயது வரை இருக்கிறார்கள்.. அதனால் பெரும்பாலான ரசிகர்களால் வாக்களிக்க முடியாது. மீதமுள்ளவர்கள் மற்ற கட்சி ஆதரவாளர்களாக இருந்தவர்களே.. விஜய் அரசியலிலிருந்து விலகினாலும் அல்லது கூட்டணியில் இணைந்தாலும் அதனால் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
அரசியல் சாரா திரை ரசிகர்களில் 25 சதவிகிதம் விஜயை ஆதரித்தால் 75 சதவிகிதம் எதிர்ப்பே. ஆக, விஜயை கூட்டணியில் சேர்த்தால் நஷ்டமே
கூட்டத்தில் எந்நாளும் சிங்கம் சிக்கிக் கொள்ளாது...
முதலில் விஜயும் கட்சியும் அராஜகக் கட்சியிடம் இருந்து தப்பி பிழைப்பதே முக்கியம்...
இவர்களை விஜய் பேசிய பேச்சுக்கு கூட்டணியில் சேர்ந்தால் படுதோல்வி அடைவது உறுதி
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இதை புரிந்து கொள்பவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் தமிழக மக்களுக்கு நல்லது.